Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா?

திருக்குறள் புலவர்கள் வீட்டு அலமாரியில் மட்டுமே இருந்த நிலையில், 1929ஆம் ஆண்டு அதனை மலிவுப் பதிப்பாக தந்தை பெரியார் வெளியிட்டார் என்பதும், 1949ஆம் ஆண்டு ...

கொச்சியில் மன்னர் ஆட்சி நடந்தபோது – நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த கீழ் ஜாதியைச் சார்ந்தவர்கள் நீதிபதி இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டே, ...

ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டம்! “1954ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் தந்தை பெரியாரின் ராமாயணப் புரட்டு விளக்கக் கூட்டத்துக்கு – அங்கே ...

1942இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டம் அளிப்பு விழாவுக்கு வந்து இருந்த திருவாங்கூர் மகாராணி, சமற்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ரூ 1 இலட்சம் நன்கொடை அளித்தபோது, ...

அய்யாவின் அடிச்சுவட்டில்

தலையங்கம்

பணப் பலத்தாலும், தந்திரங்களாலும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மதச் சார்பின்மையையும், ...

நமது அறிவு ஆசான் உடலால் மறைந்து 51 ஆண்டுகள்! ஆம், அய்ம்பதாண்டுகள் நிறைவு பெற்றன!! ஒப்பாரும், ...

ஆசிரியர் பதில்கள்

கே :  நீக்கப்பட்டவர்கள் போலி வாக்காளர்கள் என்று எடப்பாடி கூறுவது தப்பல்லவா? வாடகைக்குக் குடியிருக்கின்றவர்கள் வீடு மாறுவதால்தான் 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் ...

கவிதைகள்

அசையாத பேரிமயம் பெரியார்! வீணர் அடிபணியாத் தன்மான முரசம் ஆர்த்தார்! விசையொடிந்த தோள்தம்மை வீறு கொள்ள ...

Latest News