அய்யாவின் அடிச்சுவட்டில் இயக்க வரலாறான தன் வரலாறு (328)

தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா ! … கி.வீரமணி … தேனி மாவட்டம் திராவிடர் கழகத் தலைவர் டி.பி.எஸ்.ஆர். ஜெனார்த்தனன் _ ஜெ. பிரேமா ஆகியோரின் மகன் ஜெ. கார்த்திகேயனுக்கும், கோவை மேட்டுப்பாளையம் டாக்டர் எம். திப்பையா _ டி. மாலதி ஆகியோரின் மகள் தி. பிரீத்தாவுக்கும், மணமக்களுக்கு திருமண வரவேற்பு விழா மே 26ஆம் நாள் 6 மணியளவில் கம்பம் நகரில் நா. நடராசன் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம். […]

மேலும்....

பதிவு செய்யப்படாதவள்

… டி.கே. சீனிவாசன் … ‘அதோ, அந்த ஜன்னலைப் பாருங்கள்! கம்பிகளுக்கிடையே காணப்படும் அவள் முகம் கவலை நிறைந்திருப்பானேன்? அவள் வாழ்வில் ஒளி மறைந்துவிட்டதே; அவளைப் பார்த்துக்கொண்டே போகும் பலரில் எவராவது அவள் வாழ்வில் படிந்த தூசியைத் துணிந்து தட்டிவிட எண்ணினீர்களா?” இதைத்தான் அவன் அந்த வீட்டுப்பக்கம் போகும் போதும் வரும்போதும் உலகத்தைப் பார்த்துக் கேட்க நினைத்தான். வாயைத் திறந்து கேட்கவில்லை. அவளைப் பரிவாகப் பார்ப்பதும் உலகை ஆத்திரமாக நோக்குவதும் அவன் எண்ணத்தை வெளிப்படுத்தின. அவள் யார் […]

மேலும்....

பெரியாரின் அருமைத் தொண்டர் !

– சுப. வீரபாண்டியன் மேடையில் ஏறி நின்று மேதகு கருத்தை எல்லாம் கோடையின் மழையைப் போலே கொட்டிய சிறுவன் அன்று! ஓடையில் விரைந்து நீராய் ஓடிய வயதின் பின்பும் மேடையில் பெரியா ரியலை முழங்கிடும் தலைவர் இன்று! காரிருள் நீக்கு தற்குக் காற்றிலே சொல்வி தைத்த பேரறி வாளர் எங்கள் பெரியாரின் அருமைத் தொண்டர் ஊரெலாம் சுற்றிச் சுற்றி உழைப்பினை மக்கட் கீந்த சீர்மிகு தந்தை கண்ட சீரியநற் கொள்கை வேழம்! தந்தையின் கொள்கை என்றும் தளர்வுறா […]

மேலும்....

பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றிய பின்.. இவரோ…

… கோவி.லெனின் … இது கலைஞர் நூற்றாண்டு. அவருடைய இளவலான தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யாவுக்குத் தொண்ணூறு நிறைவடைகிறது. திராவிட இயக்கம் அடிப்படையில் சமூக நீதி இயக்கம். அது பயணிக்கும் வழி, பகுத்தறிவு. அதில், திராவிடர் கழகம் நாத்திகத்தைப் பரப்புகின்ற இயக்கம். திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவும், முன்னேற்றக் கழகத்தை அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞரும், அவர்கள் இருவருக்கும் உற்ற துணையாக விளங்கிய இனமானப் […]

மேலும்....

கணினி பெரியதா? சுயமரியாதை பெரியதா?

… முனைவர் வா.நேரு … டிசம்பர் 2. சுயமரியாதை நாள். தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள். நாமெல்லாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நாள். தந்தை பெரியாருக்குப் பின் ,அவரின் இயக்கம் இருக்காது, அவரின் கொள்கைகள் இருக்காது என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் தந்தை பெரியாருக்குப் பின் அவரின் இயக்கமும் அவரின் கொள்கைகளும் இன்னும் வலிமையாக இருக்கின்றன என்பதை நம் பரம்பரை எதிரிகளும் ஒத்துக்கொள்ளும் காலகட்டம் இது. தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல் ‘ ஆட்சிக்கு மட்டுமல்ல, […]

மேலும்....