அய்யாவின் அடிச்சுவட்டில் – இயக்க வரலாறான தன் வரலாறு (329)

“பெரியார் அறிவுச்சுவடி” விந்தனின் நூல் வெளியீடு! –  கி.வீரமணி  பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், பூ.லெட்சுமணன் _ தனிக்கொடி ஆகியோரின் மகன் ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் லெ. அர்ச்சுனனுக்கும், கடலூர் மாவட்டம் தெற்கு இருப்பு கோபால்சாமி_ மங்கையர்க்கரசி ஆகியோரின் மகள் கோ. சற்குணாம்பிகைக்கும் 6.6.2004 அன்று காலை 10:30 மணியளவில் ஜெயங்கொண்டம், கே.டி.வி. திருமண மன்றத்தில் திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச் செய்து, திருமணத்தை நடத்தி வைத்தோம். லெ.அர்ச்சுனன் […]

மேலும்....

உலக மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திருப்பார் பெரியார்!

சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் உரை  தொகுப்பு: வை.கலையரசன் “அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகளிர் கருத்தரங்கம்_ சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (11.12.2023) மாலை 6 மணிக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்க, திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் […]

மேலும்....

தமிழர்கள் அரேபிய தீபகற்பத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே சென்ற சான்றுகள்

– சரவணா இராஜேந்திரன்  தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு ஒன்று தென் அரேபியாவில் உள்ள ஓமனில் கோர்ரோரி (Khor Rori) பகுதியில் சும்குரம் (Sumhuram) என்ற ஊரில் 2006ஆம் ஆண்டுக் கிடைத்தது. அதில் ‘ணந்தை கீரன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது, வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துள்ளது. தமிழகத்தின் பண்டைக் கடல் வணிகம் எகிப்து -செங்கடல் பகுதிகளுக்கிடையே மட்டுமின்றி அரேபியப் பகுதிகளிலும் நடந்து வந்ததை இது நிறுவுகிறது. ஓமன் […]

மேலும்....

மதத்திலிருந்து விடுதலை

– முனைவர் வா.நேரு  தந்தை பெரியார் அவர்களின் 50-ஆம் ஆண்டு நினைவு நாள் 2023, டிசம்பர் 24, தந்தை பெரியார் அவர்களின் தொலை நோக்குப் பார்வையை எண்ணிப் பார்க்கிறபோது நாம் வியப்படைகிறோம்.மற்றவர்களெல்லாம் நாட்டின் விடுதலை என்று பேசிக்கொண்டிருந்தபோது, ஜாதியிலிருந்து விடுதலை, மதத்திலிருந்து விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து பெண்களுக்கு விடுதலை என்று சிந்தித்து அருந்தொண்டாற்றி யவர் தந்தை பெரியார் அவர்கள். மனித சமுதாயத்தின் பாதியளவு உள்ள பெண்களின் வாழ்வைப் பெரும் துன்பமாக்கும் வேலையை இன்றைக்கும் மதங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அண்மையில் […]

மேலும்....

நேர்காணல் – இணையரின் எண்ணத்தை நிறைவேற்றிய ஈடில்லா மகளிர்!

– வி.சி.வில்வம்  ‘‘தனது வாழ்விணையர் அ.பழனியப்பன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட வாள் ஒன்று கொடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து சொல்லி வந்தார்கள். ஆனால் அவர்களால் இயலாமல் போனது. இந்நிலையில் இணையர் மறைவுக்குப் பிறகு எப்படியாவது அவரது எண்ணத்தை ஈடேற்ற வேண்டும் என நினைத்து அதன்படியே செய்தும் முடித்தேன்,” என வேலூர் மாவட்டக் கழகக் காப்பாளராக இருக்கும் கலைமணி அவர்கள் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர் […]

மேலும்....