ஊடகங்கள் உருவாக்கும் பொய்யான கருத்துத் திணிப்பை உடைத்து நொறுக்கிய குரேஷி! -ஆசிரியர் கி.வீரமணி
‘‘400-ன்னு சொல்றாங்க, மே கடைசி வரை காத்திருக்க அது 250 ஆகக் குறையும். ஜூன் முதல் வாரம் 175-200 ஆகும். நான் அரை டஜன் அல்போன்சா மாம்பழ விலையைச் சொன்னேன்.” இது, மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி தனது ‘எக்ஸ்’ தளத்தில் செய்துள்ள பதிவு. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் பத்தாண்டுகால மக்கள் விரோத, ஜனநாயக ஒழிப்பு, இந்திய அரசமைப்புச் சட்ட ஒழிப்பு ஆட்சி முடிவுக்கு வருவதுபற்றி இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வரும் […]
மேலும்....