Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, தனிச் சட்டத்தைக் கொண்டு ...

திருப்பரங்குன்றத்தில் ‘தீபத்தூண்’ என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய ...

பணப் பலத்தாலும், தந்திரங்களாலும் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக மதச் சார்பின்மையையும், சோஷலிசக் கோட்பாட்டையும் நசுக்கி ...

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவிகளுக்கு, பரிந்துரைப் பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல், பெரிதும் உயர்ஜாதிப் பார்ப்பனர்களையே மீண்டும் மீண்டும் ...

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள மக்களாட்சி நடைபெறும் நாடு’ என்று மார்தட்டிக் கொள்ளும் நாடு என்றாலும், வாக்குச் சாவடியில் ...

சென்னை உள்பட 23 உயர்நீதி மன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக  உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ...

ஒன்றிய அரசு திணித்த தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக நாளும் கல்வித் துறையின் மீது தாக்குதல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. அண்மையில் பல்கலைக்கழக மானியக் ...

கவர்தல்’ என்னும் தமிழ்ச்சொல்லுக்கு, ‘‘வசப்படுத்துதல், விரும்புதல், பெற்றுக்கொள்ளுதல்’’ என்னும் பொருள்களுடன், ‘‘கொள்ளையிடல், திருடல்’’ என்றும் பொருள்கள் உண்டு. “வாக்குகளைக் கவர்தல்” என்பதைப் பாரதிய ஜனதா ...

சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் 24.7.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, அந்த வழக்கிலிருந்து விலகி விட்ட வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ...