மண்டல்குழுப் பரிந்துரை அமலாக்கம் தொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் அமலில் ...
காமராசர் முதல்வராகப் பொறுப்பினை ஏற்றதும் எல்லோரும் மகிழும் விதத்தில் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை ரத்து செய்தார். மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, ...
1938ஆம் ஆண்டுகளில் – சென்னை வில்லிவாக்கத்தில் – தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர்களுக்கு வந்த கடிதங்களை – அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலே உள்ள ஒரு கோயிலிலே ...
தஞ்சையை ஆண்ட அரசர் பரம்பரையினரால் அமைக்கப்பட்ட திருவையாறு கல்லூரியில் ‘‘சமஸ்கிருதம்’’ மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தது என்பதும், அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டிய பட்டயத்தில் சமஸ்கிருதம் ...
திருச்சி மலைக்கோட்டை கோயில் நுழைவுக்கு ஆதி திராவிடர்களை அழைத்துக் கொண்டு சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் கே.வி.ராமனாதன், டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் அந்த மலைப் படிக்கட்டுகளில் உருட்டிவிடப்பட்டு ...
தந்தை பெரியார் அவர்கள் ரஷ்ய பயணம் மேற்கொள்ளும் முன்பே 1931ஆம் ஆண்டு, மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து ...
நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் தான் முதன் முதலாகப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது ...
1899ஆம் ஆண்டு நடந்த கமுதி ஆலய நுழைவு வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று நீதிமன்றத்தில் கூறியவர் உ.வே.சாமிநாத அய்யர் என்பதும். கோவிலில் ...
1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற மாகாண சுயமரியாதை மாநாட்டில் “ஆசிரியர் பணிக்கும் மருத்துவர் பணிக்கு மட்டுமல்லாது, பெண்களை ராணுவத்திலும் போலீசிலும் சேர்க்க வேண்டும்” என்று ...





