உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

பிப்ரவரி 16-29 இதழின் தொடர்ச்சி… அந்நிய மொழிகளைப் படிக்கவும், பயன்படுத்தவும், பேணவுமான திட்டங்கள் 19. உலக அமைதி, மக்களாட்சி. மனித உரிமைகள் பற்றிய கல்வியின் மேம்பாட்டுக்கு எழுத்து, படிப்பு, பேச்சு ஆகியவை தொடர்பான திட்டங்கள் சரியான அளவு வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம். தகவல் அறியவும், நாம் வாழும் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தேவைகளைத் தெரியப்படுத்தவும், சமூக சுற்றுச்சூழலில் நடைபெறும் நடவடிக்கைகளில் பங்கு பெறவும் எப்படி எழுதவும், படிக்கவும், பேசவும் விரிவான பயிற்சி இருப்பது மிகவாக உதவுகிறதோ […]

மேலும்....

பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனமே குறிப்பிட்ட உரிமைகள் பற்றிய அய்.நா. பிரகடனங்கள், பரிந்துரைகள், ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் ஆகியவை உருவாவதற்கு அடிப்படையாய் அமைந்தது. குடிமக்கள் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் கொண்ட ஒரு வகையும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் உடன்படிக்கை, குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை என இரு உடன்படிக்கைகள் மாதிரிகளாக உருப்பெற்றன. இம்மூன்று அரசியல் உரிமை, குடிமக்கள் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையைச் சார்ந்த முதலாம் விருப்பக் குறிப்பேடு, மரணதண்டனை ஒழிப்புக்கான இரண்டாம் […]

மேலும்....

சித்திரவதை மற்றும் மனிதத்தன்மையற்ற தண்டனைக்கு எதிரான உடன்படிக்கை

அய்.நா. பொதுச்சபையால் 10.12.1984 அன்று ஏற்கப்பட்டு 26.6.1987 அன்று நடைமுறைக்கு வந்த இந்த உடன்படிக்கையிலிருந்து சில பகுதிகள்: இந்த உடன்படிக்கையில் பங்கேற்கும் அரசுகள்: அய்.நா. அமைப்புத் திட்டத்தின் தத்துவங்கள், நோக்கங்கள் ஆகியவை சொல்வது போல மானிடக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் உரித்தான மாற்ற முடியாத சமானமான உரிமைகளை ஒப்புக்கொள்வதே உலகில் சுதந்திரமும் சமாதானமும் நீதியும் நிலவ வழி என்பதைக் கருத்திலிருத்தியும், மனிதப்பிறவியின் உள்ளார்ந்த மாண்பிலிருந்து அவ்வுரிமைகள் பிறப்பதை ஒப்புக்கொண்டும், _அய்.நா. திட்டத்தில் குறிப்பாக விதி 55இன் கீழ் […]

மேலும்....

உள்நாட்டுக் கடனும் சுதந்திரம் என்பதன் பொருளும்

(யூதர்கள் இரகசிய அறிக்கை) சென்ற அமர்வில் நான் உங்களுக்குக் கூறியபடி, தற்போது உள்நாட்டுக் கடன்களைப் பற்றிக் கூடுதல் விவரங்களோடு விளக்குகிறேன். வெளிநாட்டுக் கடன்களைப் பற்றி நான் உங்களிடம் மேலதிகமாகக் கூறப்போவதில்லை. ஏனெனில், வெளிநாட்டுக் கடன்கள் மூலம் உலகெங்களிலும் இருந்துவரும் பணத்தால் நம் கஜானா நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி நாம் ஏற்கனவே நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், நம்முடைய ஆட்சியைப் பொறுத்தவரை வெளிநாடு என்று ஒன்று இருக்கப் போவதில்லை. யாரும் அந்நியர்களும் இல்லை. நம் சர்வதேச ஆட்சியில் […]

மேலும்....

வட்டி எனும் கொடுங்கோன்மை!

கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கென தனித்துறையை உருவாக்குவோம். அதன் வாயிலாக, நாட்டின் வருவாய் என்ன, எவ்வளவு செலவாகியிருக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்களை, எந்த நேரத்திலும் அதிபர் அறிந்துகொள்ள முடியும். விதிவிலக்காக, நடப்புக் கணக்கையும் அதற்கு முந்தைய மாதத்தின் கணக்குகளையும் மட்டும் உடனே அறிந்துகொள்ள முடியாது. அரசாங்க நிகழ்ச்சிகளை அதிபரே முன் நின்று சிறப்பிக்க வேண்டும் என்ற சம்பிரதாய நிலை நம் ஆட்சியில் இருக்காது. அது, அவருடைய விலைமதிப்பில்லாத நேரத்தை உறிஞ்சக்கூடிய காரியம். நம்முடைய ஆட்சியில் அது ஒழிக்கப்பட்டு, நாட்டில் […]

மேலும்....