அறிவிலியாய்த் தமிழரையே ஆக்கி விட்ட ஆரியத்தின் சூழ்ச்சியினை உணர்ந்தோ மில்லை! பெரியாரின் பெருந்தொண்டால் பிணித்து வந்த பேரிருளும் முடிந்தவரை விலகிற் றிங்கே! சரியான நடைமுறையை ...
எல்லாரும் போற்றுகிற தலைவர் ஆனார்! இனியநறுஞ் சிந்தனைகள் விதைத்தார்; என்றும்! நல்லவராய் வல்லவராய் நாட்டு மக்கள் நலம்பெறவே அம்பேத்கர் உழைத்தார்! வேண்டாப் பொல்லாத சனாதனம் ...
திராவிடக் குரிசில்! திக்கெலாம் புகழும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா தொண்ணூற் றிரண்டில் சுவடு பதிப்பவர் எண்ணிய எண்ணியாங் கெய்திட உழைக்கும் தறுகண் மறவர்; ...
மானத்தைத் தொலைத்த தமிழ்ச் சமுதாயத்திற்கு – -அதை மீட்டுத் தந்த மாவீரர் எங்கள் பெரியார்… கடந்த நூற்றாண்டோடு சமாதி கட்டப்படவிருந்த -– இந்த இனத்தையும், ...
செயற்கை நுண்ணறிவுக் காலமிதில் ஜீ(சீ)பூம்பா காட்டும் ஒருவன் சொத்தைக் கருத்துகளைச் சொல்லி வித்தை காட்டும் (மகா)விஷ்ணு! மந்திரங்கள் உச்சரிக்க மழையே நெருப்பாய்ப் பொழியுமாம்! உளறுகிறான் ...
குழந்தை சுமந்தாள் பத்தியமிரு என்றனர் பத்து மாதம் இருந்தாள் முடித்தாளில்லை… குழந்தை வளர்க்க வாய்மூடி மவுனியாய் பத்தியம் தொடர்ந்தாள் முடித்தாளில்லை… பிள்ளைகள் படிக்க இருபத்து ...
பொய்யினை நம்ப வைப்பார்; புரட்டுகள் வேதம் என்பார்; மெய்யினை உணரா வண்ணம் மிரட்டியே மேலோர் கீழோர் உய்ந்திடக் கடவுள், தெய்வம் உயிரினைக் காக்கும் என்றே ...
முனைவர். கடவூர் மணிமாறன் முத்தமிழைக் கற்றுணர்ந்த அறிஞர்; பொன்றா முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற செல்வர்! ஒத்துணர்வால் ஒப்புரவால் உலகம் போற்றும் உயரியநம் தமிழினத்தின் தலைவர் ...
முனைவர். கடவூர் மணிமாறன் சாதி எதிர்ப்பின் முதற்போ ராளி நீதியை விழைந்த நேரிய தொண்டர்! அறிஞர் அயோத்தி தாச பண்டிதர் குறிக்கோள் வாழ்வினர் கொள்கை ...










