பகுத்தறிவு ஒளி பரப்புவோம் ! – முனைவர் கடவூர் மணிமாறன்
பொய்யினை நம்ப வைப்பார்; புரட்டுகள் வேதம் என்பார்; மெய்யினை உணரா வண்ணம் மிரட்டியே மேலோர் கீழோர் உய்ந்திடக் கடவுள், தெய்வம் உயிரினைக் காக்கும் என்றே எய்திடும் கணைகள் தம்மால் இழிவுகள் சுமக்கச் செய்வார்! மருட்டியே மனுநூல் சொல்லும் மந்திரம் வெல்லும் என்பார்! சுருட்டியே பிழைப்போர் நம்மைச் சூத்திரன் என்றே மூட இருட்டினில் கிடத்தி மேன்மை ஏற்றமும் தடுப்பார்! பொல்லா உருட்டலால் பூதம் பேய்கள் உண்டென நாளும் ஏய்ப்பார்! ஆரிய நஞ்சால் நெஞ்சில் ஆரிருள் படரச் செய்தே வீரியம் […]
மேலும்....