தொண்ணூற்றி மூன்றறென்ப எண்கொண்ட பேரே! தொண்டிற்கோ அவரென்றும் முன்னத்தி ஏரே! எண்ணத்தின் பரப்பெல்லாம் பெரியாரென் பாரே! என்றைக்கும் அவரெம்மைத் தாங்குமடி வேரே! பெரியாரின் பின்னாலே ...
ஆசிரியர் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு உண்டு. எனக்குப் பிடித்தது அவரின் எளிமை. வீரமணி என்கிற “ஓவியம்” வரைந்த போது பார்த்தவர்கள் இங்குண்டு. சற்று ...
உலகெங்கும் தந்தை பெரியாரின் தத்துவக் கொள்கைகளைப் பரப்பிட 1994இல் தொடங்கப்பட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பு உலகெங்கும் சமூக நீதிக்காகப் பாடுபடும் பெருமக்களுக்கு சமூக நீதிக்கான ...
ஆசிரியர் என்றாலே அனைத்து நாட்டார் அய்யாநம் வீரமணி அவர்கள் என்பார்! மாசில்லா உயர்மனத்தர், மாந்த நேயர் மனம்முழுதும் திராவிடத்தைச் சுமக்கும் நல்லார்! வீசுபுகழ்ப் பெரியாரின் ...
பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவர் வழியிலேயே இன்றளவும் எந்தவிதப் பதவிகளுக்கும் ஆசைப்படாமல் சுயமரியாதைப் பகுத்தறிவுக் கருத்துப் பரப்புரையையும், அதற்கான களப்போராட்டங்களையுமே முதன்மையாகக் கொண்டுள்ளது. ...
(ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் சுயமரியாதை இயக்கத்தின் இரு கண்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடைவிடாது பெண்ணுரிமைக்குப் பாடுபட்டு வருகின்றார். இயக்க ...
கே : உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கவாய் அவர்களே கடைசி நேரத்தில் நம் நம்பிக்கையைத் தகர்த்த நிலையில், எதிர்காலத்தில் மக்களாட்சியைக் காக்க என்னதான் ...
அம்பேத்கர் தழுவிய பவுத்தம் எது? நமது நாட்டில் புத்தரையே கடவுளாக்கி விட்டார்கள். புத்த நெறியைப் பற்றிச் சொல்லும் பொழுது என்ன சொன்னார்கள்? முதலில் `தரவாடா ...
கலைவாணர் நூற்றாண்டு விழா ! கி.வீரமணி அ டுத்த நாள் (24.12.2007) தந்தை பெரியார் நினைவு நாள் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. ...


