தகவல்கள்

முட்டை கெடாமல் இருக்கிறதா? அறியும் வழி! முட்டை கெடாமல் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறிய தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டால், நல்ல முட்டை மூழ்கிவிடும். பழைய கெட்டுப் போன முட்டை மிதக்கும். நாள்கள் ஆக ஆக முட்டையின் ஓட்டில் இருக்கக் கூடிய pores எனப்படும் நுண்துளைகள் பெரிதாகும். அதன்மூலம் காற்று உள்ளேபோய் எடை குறைந்துவிடும்.   மணமகன் தேவை வயது 34  B.Tech., TCS நிறுவனத்தில் பணிபுரியும் 6 வயது பெண் குழந்தை உள்ள விதவைப் பெண்ணுக்கு ஜாதி […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : பள்ளிக் கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்!

கே:       பெரியார் கொள்கைகளை நிறைவேற்றும் மாண்புமிகு முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தாய்க் கழகத்தின் பாராட்டு விழாவை எதிர்பார்க்கலாமா?                – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை ப:           பெரியார் உலகம் துவக்க அடிக்கல் நாட்டு விழா _ அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பாராட்டு _ திராவிட மாடல் வாழ்த்து எல்லாம் இணைந்த ஒரு மாபெரும் மாநில மாநாடாக (அநேகமாக சிறுகனூரில்) நடத்த திட்டமிட்டுள்-ளோம் _ முதலமைச்சர் வசதிப்படி. கே:       யூதர்கள் மீது ஹிட்லர் அவ்வளவு கடுமையாக நடந்துகொள்ளக் காரணம் […]

மேலும்....

நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

27.3.2022 முதல் 11.4.2022 வரை 27.3.22 உ.பி.யில் அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவு. 27.3.22 உ.பி.யில் கணவர் கண்முன்னே இளம்பெண் கூட்டு வன்புணர்வு. 28.3.22 எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை – கருநாடக மாநில கல்வித்துறை அமைச்சர். 28.3.22 ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 2 நாள் பொது வேலை நிறுத்தம். 29.3.22 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக மாலா, சவுந்தர் பதவியேற்பு; நீதிபதிகள் எண்ணிக்கை 61 […]

மேலும்....

வாசகர் மடல்!

வாசகர் மடல்! மார்ச் 16_31 ‘உண்மை’ இதழ் படித்தேன். அஞ்சாநெஞ்சன் அய்யா பட்டுக்கோட்டை அழகிரி (28.3.1949) அவர்களுக்கு எமது வீரவணக்கம். இடஒதுக்கீடு பெற ஜாதிப்பிரிவைக் கூறுக! தலையங்கத்தில் ஆசிரியர் அவர்கள், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு அனைவருக்கும் அனைத்தும் வழங்கிட, ஆதாரச் சான்றுகளாக பள்ளிக் கல்விச் சான்று சரியான ஆவணம் எனும் ஆணித்தரமான கருத்து சங்கிகளுக்கு மரண அடியாகும். அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி இடம்பெற்ற தந்தை பெரியார், முதலமைச்சர் தளபதி அவர்கள், எழுதியுள்ள கட்டுரைகள், பெண்ணால் முடியும் போன்றவை  […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள் (99)

மகப்பேறு (PRAGNANCY) மரு.இரா.கவுதமன் சினைப்பையில் உள்ள சினைமுட்டை, ஊக்கிநீர் தூண்டுதலால் பக்குவமடைந்து, சினைப் பையிலிருந்து வெளியேறும். வெளியேறும் முட்டை, கருமுட்டைக் குழாய் வழியே, கருப்பையை அடையும். சினைப்பையில் உற்பத்தியாகும் ஊக்கி நீர் கருமுட்டை, கருப்பையில் தாங்கும் வகையில் கருப்பை சுவர்களில் மாற்றங்களை உண்டாக்கும். இம்மாற்றங்கள் கருப்பை உட்சுவர்களில் (Endometricen) ஏற்படும். இந்த சினை முட்டை, ஆண் அணுவோடு இணைந்துதான் கரு உண்டாகும். ஒருவேளை கருத்தரித்தல் நிகழாவிட்டால் உட்சுவர் புறணி (lining) சிதைவடைந்து, மாதவிலக்காக -_ உதிரப் போக்காக வெளிப்படும். […]

மேலும்....