வளப்பக்குடி பெரியார் படிப்பகத்திற்கு இடம் வழங்கும் தோழர் அழகேசன் கீழ்வேளூர் பாவா நவநீதகிருட்டினன் அவர்களின் பேரனும் – ஜெயக்குமார். அருட்பெருஞ்சோதி ஆகியோரின் செல்வன் ஜெ.வசந்தகுமாருக்கும். கல்யாணசுந்தரம் ...
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும். சட்ட எரிப்புப் போராட்ட வீரரும். நூறாம் வயதில் ஏறு நடைபோட்டவருமான மயிலாடுதுறை வட்டம் அரையபுரம் கோ.நடேசன் அவர்கள் 10.01.2008 அன்று ...
நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் அளப்பரிய தொண்டறத்தால் வளர்ந்த, திராவிடர் சமுதாய பாதுகாப்பு அரணாம் இந்த மனிதநேய, ...
இந்தியாவை உலுக்கிய ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் பொன்விழா! இயக்க வரலாறான தன் வரலாறு – 369 – கி.வீரமணி
ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்திய போராட்டத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை 26.11.2007 அன்று லால்குடியில் கொண்டாடினோம். தந்தை பெரியார் 26.11.1957 ...
நடிகவேள் எம்.ஆர்.ராதா, பாவலர் பாலசுந்தரம் இருவருக்கும் நூற்றாண்டு விழா! பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் புதுடெல்லி அகில இந்திய ...
சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராய் ஞாயிற்றுக்கிழமையில் உச்சநீதிமன்றம் தடை 29.09.2007 அன்று மாலை திராவிடர் கழக வழக்கறிஞர் அணியின் மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று வழக்குரைகளுக்கு ...
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடக்க விழா!- கி.வீரமணி தந்தை பெரியார் பிறந்த நாளில் (17.9.2007) திருவரங்கம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தோம். திருச்சியில் ...
சிங்கப்பூரில் இருந்து 22.8.2007 அன்று திரும்பியவுடன் காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை, இணை வேந்தர் ...
ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் (சென்னை – 20.7.2007 நாள்தோறும் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்யும் இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் ...











