சனவேலி முத்தழகு ! – வி.சி.வில்வம் 

இராமநாதபுரம், காரைக்குடி கழக மாவட்டம் சனவேலி முத்தழகு அவர்களுக்கு வயது 72 ஆகிறது. அதாவது 22 வயதில் தம் கிராமத்தில் நாத்திக வாழ்க்கையைத் தொடங்கியவர் 50 ஆண்டுகளாகச் சற்றும் பிசகாமல், குண்டூசி முனை போல நேர்குத்தி நிற்பவர்! அவ்வளவு நேர்மை! அவ்வளவு நேர்த்தி! அதே கிராமத்தைச் சேர்ந்த இரா.போஸ் அவர்கள் மூலம் இயக்கச் சிந்தனைக்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தைத் தந்தை பெரியார் 1970இல் சென்னையில் தொடங்கினார். 1971இல் இராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூர் கிராமத்தில் 25 தோழர்களுடன் இவர்கள் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (336) – கி.வீரமணி

நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமிக்கு ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ கு. நம்பிநாராயணன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் திராவிடர் கழகத் தலைவரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான கு. நம்பிநாராயணன் (வயது 86) பி.ஏ; பி.டி., அவர்கள் 5.1.2005 அன்று மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து வருந்தினோம். உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, திராவிடர் கழகப் பணிகளிலும் முழுமையாக ஈடுபட்டு, தான் மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தினரையும் கொள்கை வழி பின்பற்றச் செய்த அரிய கொள்கையாளர். பணி ஓய்வுக்குப்பின் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கதவைச் சாத்திக் கொண்ட கதை மறந்துவிட்டதோ ? 1. கே: காங்கிரஸ் அணியிலும் இல்லாமல், பி.ஜே.பி. அணியிலும் இல்லாமல் தமிழகத்திலும் வெற்றி வாய்ப்பற்ற நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் நகைப்புக்கு உரியன அல்லவா?  – மு.செண்பகராஜ், அருப்புக்கோட்டை. ப : என்ன செய்வது? தேர்தல் வந்துவிட்டது. தேர்தலில் நின்றாக வேண்டும். அதில் ஒரு முக்கிய அரசியல் சடங்கு இதுபோன்ற தேர்தல் அறிக்கை வெளியிடுவது. அக்கட்சி நண்பர்களின் அசாத்திய நம்பிக்கையைப் பாராட்டத்தானே வேண்டும்? இல்லையா? 2. கே: […]

மேலும்....

‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ – பொ. நாகராஜன்

நூல் குறிப்பு : நூல் : ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ எழுத்தாளர் : பரகால பிரபாகர் தமிழில் : ஆர். விஜயசங்கர் எதிர் வெளியீடு – முதல் பதிப்பு : ஜனவரி 2024 பக்கங்கள் : 319; விலை : ரூ.399/-   கோணலான மரத்தைக் கொண்டு நேரான எந்தப் பொருளையும் உருவாக்க முடியாது என்பது அனுபவம் தரும் உண்மை ! அந்த உண்மையை இன்றைய இந்தியாவோடு பொருத்திப் பார்த்த பின்னர் – நாடாக […]

மேலும்....

அண்ணல் அம்பேத்கர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

அய்யா பெரியார் அம்பேத்கர் இருவரும் மெய்யாய் நம்மவர் மேன்மை விழிகள்! சாதி மதங்கள் சார்பை நீக்கிய நீதித் துறையின் அடிப்படை மய்யம்! அரசியல் அமைப்புச் சட்டத் தந்தை; விரவிய இழிவினை வெகுண்டே எதிர்த்தவர்; ஒடுக்கப் பட்டோர் உயர்வை எய்திடத் துடித்தவர்! பற்பல தொண்டறம் புரிந்தவர்; பல்துறைக் கல்வியைப் பாங்குறக் கற்றவர்; அல்லும் பகலும் அயரா துழைத்த மானுட உரிமைக் காவலர்; ஆரியர் நாணிடக் களத்தில் முன்னே நின்றவர்! முன்னோர் தொழிலை மரபினர் எல்லாம் தன்தொழி லாகத் தலைமேற் […]

மேலும்....