அரசு தரும் ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பு என்ன தெரியுமா? – திருப்பத்தூர் ம.கவிதா

ஊதியமில்லா உழைப்பை மட்டுமே தன் உடைமையாக்கிக் கொண்டு 50க்கும் 100க்கும் ஆண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்களையும், பக்கம் உள்ள கடைக்குப் போய் சிறு மளிகைச் செலவு வாங்கவும் சில்லரையின்றி அல்லல்பட்டிருந்த பெண்களையும், தான் பசியோடு இருக்கும் போதும் சிக்கனம் கருதி ஒரு பிஸ்கட் பாக்கெட் தன் குழந்தைக்கு மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பெண்களையும் கேட்டால் தெரியும் – திராவிட மாடல் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயின் அருமை! கேட்டுத்தான் பார்ப்போமே… அய்ந்து ரூபாய் என்றாலும் […]

மேலும்....

பேச்சால் வரலாமா பெருந்துன்பம்? – நம். சீனிவாசன்

மொழியின் பயன் நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதேயாகும். எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பேச்சே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அப்படிப்பட்ட பயனுள்ள பேச்சு மிக நேர்த்தியாக ஆளபடவேண்டும். அதனால்தான் பேச்சு ஒரு கலையாயிற்று. தேவையற்ற, பயனற்ற சிக்கல் தரும் பேச்சுகள் தவிர்க்கப்படல் வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் அதிகம் ஈடுபடுவது பெரிதும் விரும்பப்படுவது. சாதனையாளர்களின் செயல்கள்தான் வரலாற்றில் பேசப்படுகிறதே ஒழிய, வாய்ச்சவடால் கள் நிலைப்பதில்லை. வகுப்பறையில் ஆசிரியர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை ‘பேசாதே’. […]

மேலும்....

இந்தியாவா? பாரதமா? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ்.

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்: பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr, bhara) என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் (To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும். யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் […]

மேலும்....

எக்காலும் பணியாத எழுத்துக்காரன்! – கவிக்கோ துரை.வசந்தராசன்

ஈரோட்டார் எரிமலையின் உரைக்கு ழம்பில் எழுத்துளிகள் எடுத்தாண்டுத் தன்மா னத்தைச் சீராட்டும் தமிழர்க்காய்ச் சிலைவ டித்த சிந்தனையின் உச்சிவானம்! கவிதை யென்னும் பேரேட்டின் தனிமுதல்வன்! பாட்டுச் சிற்பி! பாவேந்தன்! தமிழர்க்காய் உதித்த தாய்மை! கூராட்டிப் பாப்பெய்து இனந லத்தால் கோலோச்சும் அடித்தளத்தை அமைத்த தோழன்! நிமிர்மலையின் வீழருவி தனில்கு ளித்து நெடுங்கணக்குத் தமிழ்மனத்தில் தென்றல் தூவி உமிகளையும் நெல்லாக்கி உயிர்க்க வைக்க உழுவயலில் வீரத்தை விதைத்து வைத்துத் துமியளவும் விலகாத நேர்க்கோ டாக்கும் தொண்டறத்தைப் பெரியார்போல் இவர்தான் […]

மேலும்....

மறுப்பிலக்கியம் மாற்றிலக்கியம் திராவிட இலக்கியம் – எழுத்தாளர் இமையம்

பொதுவாக அரசியல் சூழலும் சமூகச் சூழலும்தான் புதிய இலக்கியப் போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில்தான் மார்க்சிய சிந்தனை உலகெங்கும் பரவியபோது, அச்சிந்தனையை முன்னிறுத்தும் விதமாக இலக்கியங்கள் எழுதப்பட்டன. கருப்பின மக்களுடைய போராட்டங்கள் வலுப்பெற்றபோது, கருப்பின மக்களுடைய வாழ்க்கை இலக்கியங்களாக எழுதப்பட்டன. பெண் உரிமைகள் குறித்த உரையாடல் ஆரம்பித்ததும் உலகெங்கும் பெண்ணிய இலக்கியங்கள் எழுதப்பட்டன. இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமும், காந்திய சிந்தனையும் வலுப்பெற்றபோது, அது சார்ந்த இலக்கியங்கள் எழுதப்பட்டன. அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி எழுந்த அரசியல் விவாதங்களின் […]

மேலும்....