அய்யாவின் அடிச்சுவட்டில்…- இயக்க வரலாறான தன் வரலாறு (314)

பட்டம் பெற்றமைக்கு பாராட்டு விழாக்கள்! கி.வீரமணி காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் எமக்களித்த மதிப்புறு முனைவர் பட்டம் குறித்து, தமிழ்நாடு முழுவதும் தலைவர்களும், தொண்டர்களும் பொதுமக்களும் பெருமையும் மகிழ்வும் கொண்டதை எம்மால் அறிய முடிந்தது. அவற்றுள் ஒன்று, திருச்சி துவாக்குடி வீகேயென் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் பொறியாளர் எல். கண்ணப்பன் அவர்கள் காட்டிய உணர்ச்சியும் செயல்பாடும். எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. தங்கள் வீட்டில் நடைபெறுகிற மகிழ்ச்சிகரமான விழாவாக, அதனை மிகவும் தடபுடலாகக் கொண்டாடினார்! காரைக்குடியில் வீகேயென் […]

மேலும்....

தேசிய அரசியலில் முதலமைச்சர் ஈடுபட வேண்டும்! – ஆசிரியர் பதில்கள்

1. கே: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறாமல் தலைவர்களை ஓரணியில் சேர்க்க, தமிழகத் தலைவர்கள் முயற்சி மேற்கொண்டால் என்ன? கர்நாடகத் தேர்தல் தென்னிந்தியாவில் முக்கியம் அல்லவா? – விநோத், அம்பத்தூர் ப: உங்கள் ஆசை, நல்லெண்ணத்துக்கு நன்றி. நம்மால் முடிந்ததைச் செய்வோம் – நம் உயரம் நமக்குத் தெரிந்த காரணத்தாலும் – யதார்த்த நிலையிலும். 2. கே: தமிழ்நாட்டிற்குள் நின்றுவிடாமல் தேசிய அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற திருமாவின் வேண்டுகோள் […]

மேலும்....

விழிப்பும் வியப்பும் தந்த பரப்புரைப் பயணம்!

தி. என்னாரெசு பிராட்லா திராவிட இயக்கத்தின் அடிநாதம் சமூகநீதிக் கொள்கை.தொடக்க காலத்தில் வகுப்புவாரி உரிமை என்று பேசப்பட்டு பின்நாளில் இட ஒதுக்கீடு என்று அறியப்பட்ட சமூகநீதிக் கொள்கைதான் இந்த இயக்கத்தின் பேச்சும் மூச்சும்! அந்த சமூகநீதிக்கு மிகப்பெரிய அநீதியை இழைக்கும் விதமாக அந்த தத்துவத்தையே அடியோடு சிதைக்க நினைக்கும் ஒன்றிய மதவாத பாசிச பா.ஜ.க. அரசின் செயல்பாடு இன்று மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. அந்த சமூகநீதியை பாதுகாத்திடவும், இன்றைக்கு இந்திய ஒன்றியமே வியக்கும் வகையில் மக்களுக்கான […]

மேலும்....

திருவாங்கூரும் பார்ப்பனியக் கொடுமையும்

– தந்தை பெரியார் திருவாங்கூரில் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களது ஆட்சி இன்று ஒரு குட்டி ஹிட்லர் ஆட்சியாக நடைபெற்று வருகிறது. அங்கு அடக்குமுறை தாண்டவமாடுவது மாத்திரமல்லாமல் அது ஒரு பார்ப்பன ராஜ்ஜியமாகவே ஆக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. அதன் முழு விபரத்தையும் அங்கு நடக்கும் பார்ப்பனக் கோலாகலங்களையும் வெளி ஜனங்கள் அறிய முடியாமல் செய்வதற்கு எவ்வளவு சூழ்ச்சி செய்யலாமோ அவ்வளவும் செய்யப்பட்டு வருகிறது. அங்குள்ள பத்திரிகைகள், உள்ள விஷயங்களை வெளியிட்டதற்கு ஆக, ஜாமீன் பறிமுதல் […]

மேலும்....

கடவுள் நம்பிக்கையைத் தகர்த்த மருத்துவத்துறை!

– மருத்துவர் இரா. கவுதமன் பிறக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ‘மரணம்’தான் இறுதியானது. “ஆக்கல்’’, “காத்தல்’’, “அழித்தல்’’ இவையெல்லாம் கடவுளின் செயல் என்று பகுத்தறிவு உள்ள மனிதன்தான் நினைக்கிறான். மற்ற உயிரினங்கள் எதற்கும் இந்த உணர்வோ, நினைப்போ இல்லை. இயல்பாக பிறக்கிறது, வாழ்கிறது இறக்கிறது. மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியால் “கடவுள் செயல்’’ என்ற நம்பிக்கையுடன் அறியப்பட்ட இந்த மூன்று செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன் மருத்துவ அறிவியல் மூலம் ஆளுமை செலுத்துகிறான் என்பதுதான் உண்மை. ஓர் […]

மேலும்....