அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (332)

பேராசிரியர் இராமநாதன் நினைவுக் கூடம் திறப்பு செய்யாறு மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பொதுநலத் தொண்டரும், தந்தை பெரியார் மீதும் எம்மீதும் நீங்காத பாசமிக்கவருமான டாக்டர் ஜெயராமன் 79ஆவது பிறந்த நாள் விழாவும், அவருடைய தாயார் மு. மங்கையர்க்கரசி அம்மையாரின் சிலை, திருவள்ளுவர் சிலை, 1330 குறட்பாக்களைச் சலவைக் கல்லில் பதித்த கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாவும் 3.9.2004 அன்று மிகச் சிறப்பாக ஆரணியில் நடைபெற்றது. மண்டபத்தின் நுழைவு வாயிலின் வலப்புறம் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெயராமன் […]

மேலும்....

தமிழ்ப் புத்தாண்டு,பொங்கல் , பெரியார் விருது வழங்கும் விழாக்கள்

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில், அதன் 30 ஆம் ஆண்டு விழா, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் விழா, ‘பெரியார் விருது’ வழங்கும் விழா ஆகியவை ஒருங்கிணைந்து 17.1.2024 அன்று காலை தொடங்கி நாள் முழுவதும் கலை பண்பாட்டு மீட்டுருவாக்கப் பெருவிழாவாக நடைபெற்றது. திராவிடன் நிதி, குடும்பவிளக்கு நிதி ஒருங்கிணைந்து நடத்திய இவ்விழாவில், சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்வை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மகளிர் தோழர்கள், பெரியார் நூலக […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

பாரதி ஜாதி ஒழிப்புப் போராளியா ? நூல்  பெயர் : ஆர்.எஸ்.எஸ்.முன்னோடி பாரதி  ஆசிரியர் : மஞ்சை வசந்தன்  வெளியீடு : திராவிடர் கழக(இயக்க)  வெளியீடு  – முதல் பதிப்பு 2022 விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு : ஜனவரி 2024  பக்கங்கள் : 120; விலை : ரூ.120/- பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, பாரதி, நாம் இருவரும் எவ்வித […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள்

வருணாசிரமத்தைப் பற்றி மகாத்மாவின் குழப்பம் தஞ்சையில் மகாத்மா சில பார்ப்பனரல்லாத கனவான்களிடம் பேசிய பிறகு, தான் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் விஷயமான பூசலைப்பற்றி முன்னையை விட அதிகமாகத் தெரிந்து கொண்டதாக ஒப்புக்கொண்டு அதற்குமேல் வருணாசிரமத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்:- அவ்வாறு பேசியிருப்பது, தேசியப் பார்ப்பனரல்லாதார் என்போர் பார்ப்பனரை விடுவதற்கும் தைரியமில்லாமல், பார்ப்பனரல்லாதாரை விடுவதற்கும் தைரியமில்லாமல் இரண்டுபேரையும் ஏமாற்ற நினைத்துக் கொண்டு, அங்கொருகால் இங்கொருகாலாக வைத்துக்கொண்டு இருப்பது போல், மகாத்மாவின் பிரசங்கமும் இரண்டு பேரையும் ஏமாற்ற முயற்சிப்பதாகவே காணப்படுகிறது. அதில் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு … 1. கே : அயோத்தியில் நடைபெற்ற ராமர் சிலை பிரதிஷ்டை, “பாரத சகாப்தத்திற்கான பிரச்சாரத் தொடக்கம்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன? – என். வேல்முருகன், பாண்டிச்சேரி. ப: ஹிந்துராஷ்டிரம் என்ற பகிரங்க அறிவிப்பு அடுத்து தொடரவிருப்பதை வெகு சாமர்த்தியமாக_ அவாளுக்கே  உரித்த முறையோடு கூறுகிறார். புண்ணாக்குகள் புரிந்துகொள்ள வேண்டும். 2. கே:  சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, […]

மேலும்....