Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆரியக்கூத் தாடிவந்து தமிழ்மொழியின் நாடகங்கள் அழித்து விட்டார்! வேராகும் சாமபேதம் இசைக்கென்று தமிழிசையை வீழ்த்தி விட்டார்! ஓராமல் தமிழ்மக்கள் ஆட்டுமந்தை போலெனவே ஒப்பி விட்டார்! ...

பூமியினைப் பாயாகச் சுருட்டி – அசுரன் புகுந்தானாம் ஆழ்கடலின் இருட்டில்! சாமியொன்று பன்றியாகிப் பூமியினை மீட்டதுவாம்! கோமியத்தைக் குடிப்பார்பொய் உருட்டில் – தமிழர் கெட்டழிந்தார் ...

நின்றசொல்லர்! நீதிமன்றின் தண்ட மஞ்சி நிலைமாறா உரங்கொண்டு நிமிர்ந்த நெஞ்சில்! தென்றலென்பர்! தேடிவந்தார் தீங்க றுக்கத் தீர்வுசொல்லி ஆதரித்து நெகிழும் அன்பில்! மின்னலன்னர்! வஞ்சர்வாய் ...

முக்கனியின் சுவையிருக்கும் அண்ணா பேச்சில் முத்தமிழும் குடியிருக்கும் அவரின் நாவில் நக்கலுடன் நகைச்சுவையும் நடனம் ஆடி நதிநீராய்ப் புரண்டுவரும்! ஆரி யத்தின் மிக்கபெரும் இழிவுகளைச் ...

திராவிடர் கழகம் சீர்பெற்றோங்குமே! சேலம் நகரில் சிறிதெனத் துளிர்த்த ஆலின் வயது எண்பத்தி இரண்டு! தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் தன்பெயர் மாற்றிய சரித்திர ...

அங்கிங்கெ னாதபடி எங்கும் பார்ப்பார் அரசியலில் பணியிடத்தில் நிறைந்தார் முற்றாய்! இங்குள்ள நிலமைந்தர் வாய்ப்பே யின்றி இழிநிலையில் கடைநிலையில் தேக்க முற்றார்! சங்கொலியாய் எதிர்க்குரலை ...

விருப்பமுடன் விடுதலைப் போர் வீரராக வெஞ்சிறையில் மறக்கவொணா ஒன்ப தாண்டாய்ப் பெருந்துன்பம் ஏற்றவரே காமராசர்! ‘பெருந்தலைவர்’ எனமதிக்கும் புகழைப் பெற்றார்! அரும்பசியால் துடித்திட்ட மாணாக் ...

அலகா பாத்தில் பூனாவில் அறிவுக் கல்வியைப் பயின்றிட்டார்! நலமுற நாட்டு மக்களெலாம் நன்மை பெறவே உழைத்திட்டார்!   இடஒதுக் கீடோ இருபத்தேழினை எய்திட இவரே ...

இனமானம் காத்திடவே எந்நாளும் கலைஞர் காப்பு! சுணங்காரே துயருற்றும் துவளாத இரும்பின் மூப்பு! உணர்வெல்லாம் மானமதை உயிர்மேலாய்க் கொண்ட நோக்கு! தமிழினத்தின் இனமானக் காவல்! ...