விருப்பமுடன் விடுதலைப் போர் வீரராக வெஞ்சிறையில் மறக்கவொணா ஒன்ப தாண்டாய்ப் பெருந்துன்பம் ஏற்றவரே காமராசர்! ‘பெருந்தலைவர்’ எனமதிக்கும் புகழைப் பெற்றார்! அரும்பசியால் துடித்திட்ட மாணாக் ...
அலகா பாத்தில் பூனாவில் அறிவுக் கல்வியைப் பயின்றிட்டார்! நலமுற நாட்டு மக்களெலாம் நன்மை பெறவே உழைத்திட்டார்! இடஒதுக் கீடோ இருபத்தேழினை எய்திட இவரே ...
இனமானம் காத்திடவே எந்நாளும் கலைஞர் காப்பு! சுணங்காரே துயருற்றும் துவளாத இரும்பின் மூப்பு! உணர்வெல்லாம் மானமதை உயிர்மேலாய்க் கொண்ட நோக்கு! தமிழினத்தின் இனமானக் காவல்! ...
நொடிக்கின்ற வருவாயில் நாள்தோறும் வறுமை கிடைக்கின்ற இடத்தில் குடிசையில் குடும்பம் இடிக்கின்றார் அத்தனையும் எதனைத்தான் எடுப்பது படிக்கின்ற அனன்யா பாய்ந்தோடி எடுத்தாள் புத்தகம் மட்டுமே ...
பெரியாரை, அண்ணாவைத் தொடர்ந்து போற்றும் பெருமைமிகு தலைவர்நம் கலைஞர் ஆவார்! நரியாரை வஞ்சகரை நடுங்கச் செய்தார்! நஞ்சனைய சாதிமத வெறியும் நீங்க விரிவாகத் தம்உரைகள் ...
இதற்கு முன்விமான நிலையங்களில் பார்த்திருக்கிறேன் விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாத ஆபத்தான பொருள்களின் பட்டியலை அதைவிட நீளமான பட்டியலைத் தேர்வு மைய வாசலில் கண்டேன் வளையல்கள் ...
அய்யா பெரியார் வாழ்வின் இணையராய் மெய்யாய்த் திகழ்ந்து மேன்மை சேர்த்தவர்! சிந்தனைச் செழுமையர்; செந்தமிழ்ப் பற்றினர்; இந்தியச் சமூகச் செயல்பாட் டாளர்; கடவுள் ...
நூல்தொடுத்து சாதிவர்ண நோயளித்த நலிவினை வேள்வியென்றும் வேதமென்றும் வேடமிட்ட மனுவினை கேள்விமேலே கேள்விகேட்டு வேள்விசெய்த புத்தராய் ஆள்வினைகுன் றாதறுத்த அயோத்திதாசப் பண்டிதர்! வேதியத்தின் ...
புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் (ஏப்ரல் 29) பாவேந்தர் ஒருவருக்கே உண்டு!– பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம்
நன்முத்தாய்க் கருவான நாளிருந்து நற்றமிழைத் தாய்மொழியக் கேட்டு ணர்ந்து தன்மானத் தாலாட்டில் அயர்ந்து றங்கித் தமிழ்வானப் பரப்பெல்லாம் பறந்த ளந்து இன்னுயிரின் மேலெங்கள் தமிழே ...