புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ! – முனைவர் கடவூர் மணிமாறன்
நெருப்புவரிப் பாட்டெழுதி நிமிர்ந்து நின்றே நிலைகுலைந்த தமிழினத்தின் மீட்சி நாடிப் பெரும்புரட்சிக் கருத்தியலை விதைத்தார்! தந்தை பெரியாரின் சிந்தனைகள் தம்மை எல்லாம் எரிமலையாம் தீக்குழம்பில் இணைத்துத் தோய்த்தே இடர்நீக்கும் பகுத்தறிவு யாழை மீட்டித் திராவிடத்தின் மாண்பெல்லாம் வரலா றாக்கித் திருப்புமுனை பாட்டுலகில் மிளிரச் செய்தார்! ஆரியத்தின் சூழ்ச்சிகளைத் தமிழர் கூட்டம் அறிந்திடவே பண்ணிசைத்தார்! அடிமைப் போக்கை வீரியமாய்க் கனன்றெதிர்த்தார்; மதங்கள் சாதி வேண்டாத மூடநெறி மடமை வீழச் சீரியநற் சீர்திருத்தப் பாக்கள் மூலம் செம்மாந்த புரட்சியினை நடவு […]
மேலும்....