அறிவியல் : வேற்றுக் கோள்களில் உயிரினங்களை உருவாக்குவது இனி சாத்தியம்!

சரவண இராசேந்திரன் எதிர்காலத்தில் மனிதர்கள் வேற்றுக் கோள்களுக்குச் செல்லும்போது அங்குள்ள சூழலில் இனப்பெருக்கம் செய்து உயிர்களை உருவாக்குவது சாத்தியமில்லாத நிலை ஆகும். இதுவரை பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட கோள்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் எந்தத் தட்பவெட்ப நிலையில் உள்ள கோள்களிலும் தகுந்த பாதுகாப்பு வசிப்பிடங்களில் வாழமுடியும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படிச் சென்று வாழும் சூழலில் அங்கு தாவரங்களோ அல்லது இதர உயிரினங்களோ மனிதர்களோ இனப்பெருக்கம் செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : மதுவையும், ஊழலையும் ஒழிக்க கழகத்தின் சார்பில் பிரச்சாரம் செய்யப்படுமா?– சு.வெ.பெரியார்செல்வன், இராணிப்பேட்டை பதில் : அடிப்படை மாற்றங்களை உருவாக்கினால் ஒழிய இந்த இரண்டையும் ஒழிப்பது எளிதான செயல் அல்ல; வேண்டுமானால் விளம்பரம் தேடிட அந்த முயற்சிகள் சிலருக்குப் பயன்படும். கேள்வி : தமிழக அரசு, கோவில்களுக்குச் சொந்தமான யானைகளுக்குப் புத்துணர்ச்சி முகாம்களை நடத்துவது சரியா?– சா.கோவிந்தசாமி, பெரம்பலூர் பதில் : மனிதர்கள் செத்தாலும் பரவாயில்லை; யானைக்குப் புத்துணர்வு வருவது அவசியம் என்பது சாஸ்திரோக்கம்; ஆட்சி […]

மேலும்....

கரும்பு

இனிப்பு, இன்பம் என்ற பொருள்களில் தமிழர்களால் போற்றப்படும் கரும்பு தைப் பொங்கல் அன்று தமிழர்களின் வீட்டில் இடம்பெறும் பொருள்களுள் ஒன்றாகும். கி.பி.636ஆம் ஆண்டு அய்ரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பைக் கரையச் செய்து உடல் எடையைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுநர் ஆங்குர் தேசாய் மற்றும் லாப்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட செயற்கை உறுப்புகள் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோவிலில் வழிபட உரிமை இல்லை. – தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை!#புலித்தோலை போத்திகிட்டு சுத்திகிட்டிருக்கிற சிவபெருமானையும் கோவிலுக்குள்ள வுட்ராதீங்க ஆபீசர்ஸ்.. அதிஷா வினோ 5 டிசம்பர் 2012, இரவு 9:57 மணி சென்னையில் இருந்து கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்-ரெயில்கள் மின்சார வசதி குடிநீர் வசதி சாலை வசதிகள் போன்றவைகளை செய்து தர வக்கில்லை… இதுமட்டும் உடனே நிறைவேற்றப்படும். […]

மேலும்....

தி.மு.க.வின் வாக்களிப்பு நியாயமானது

கேள்வி : தமிழக முதல்வர் தற்பொழுது பல திட்டங் களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அவ்வப்பொழுது அறிவித்து வருகிறார். இந்தப் போக்கு நீடிக்குமாகில் சட்டமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிப்பது என்பது அர்த்தமற்றதாகி விடாதா?_ எஸ். கோவிந்தசாமி, பெரம்பலூர் பதில் : ஏற்கனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு நிதியமைச்சர் படித்து, பல மானியக் கோரிக்கைகளில் ஏற்கப்பட்டதை நாள் ஒரு அறிவிப்பாக அறிவித்து சட்டமன்ற வரலாற்றில் ஒரு புரட்சி செய்து வருகிறார் நம் முதல்வர்! சமர்பித்ததைத்தான் கூறுகிறார். இனி சமர்ப்பிக்கப்போவதை அல்ல! கேள்வி […]

மேலும்....