Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

“ இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள். காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று ...

உணவு, உறைவிடம் மற்றும் பாலுறவு என்பவை மனிதனின் பரிணாமத்தில் அத்தியாவசியமான தேவைகள். ஏனைய உயிரினங்களைப் போல மனிதனும்  இவற்றை அத்தியாவசியத் தேவைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் ...

“யாருமே சாமியை பார்த்ததில்லையே, அப்படின்னா யாருமா இந்தப் படம் எடுத்தாங்க?” என்று  சுவரில் மாட்டி வைத்திருக்கிற கடவுள் படத்தைப் பார்த்து நண்பர் ஒருவரின் பிள்ளை ...

நீதிக்கட்சி தலைவரான டாக்டர் நாயர் உடல் நலம் இன்றி லண்டனுக்கு சிகிச்சைக்கு சென்ற போது அவர் மரணம் அடைய வேண்டும் என்று பார்ப்பனர்கள், ஆயிரக்கணக்கான ...

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? ...

உலக அளவில் பொதுவுடைமை சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர். ஆதிக்கவாதிகளின் அடித்தளத்தைத் தகர்த்தவர். உழைக்கும் வர்க்கத்திற்காய் உரிமைக்குரல் எழுப்பியவர். சமதர்மவாதிகளின் தோழர். சனாதனவாதிகளுக்குப் பெரும் நெருப்பு! ...

நூல்: கல்வித் துறையில் பேரொளியாய்… இராணி விக்டர் தொகுப்பாசிரியர்: எஸ்.ஜனார்த்தனன் வெளியீடு: மணிமேகலை பிரசுரம்,  7 (ப.எண்), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை ...

தலைப்பில்லாத குறும்படம் இது குறும்படத்தின் தலைப்பல்ல; ஆனாலும், ஏறக்குறைய 2 லட்சம் பேர்கள் வரை பார்த்திருக்கிறார்கள். கதை, “தன் திறமையை உணராததுதான் மாற்றுத் திறனாளித்தனம்’’ ...