மயிலை சீனி. வேங்கடசாமி (16.12.1900 – 8.7.1980)

சீனி.வேங்கடசாமி ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900 இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகா வித்வான் சண்முகம் பிள்ளை, […]

மேலும்....

முற்றம்

குறும்படம் ‘வலி’ மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளை இன்னுமா புறக்கணிப்பது என்பதை உரையாடல்களே இன்றி வெறும் முகபாவனைகள் மூலமாகவே அவர்களின் வலியை முழுமையாக உணர்த்தியிருக்கும் குறும்படம்தான் வலி. ஒரு உணவுக்கூடத்தில் காபி குடிக்க வரும் ஒரு திருநங்கையை உணவு அருந்த வருகின்றவர்கள்  எதிரில் அமர்ந்திருப்பவர் ஒரு திருநங்கை எனத் தெரிந்து அவரைப் புறக்கணித்து வேறு இடத்தில் அமர்வது, அவருக்கு தாங்கொணாத வலியை உணடாக்குகிறது. இறுதியில் ஒரு ஆறு வயது சிறுமி, தன் தந்தையின் புறக்கணிப்பையும் மீறி அந்த […]

மேலும்....

ஒரு சரித்திரம்

கவிஞர் கண்ணதாசனின் இரங்கற்பா சரித்திரம் இறந்த செய்தி தலைவனின் மரணச் செய்தி; விரித்ததோர் புத்த கத்தின் வீழ்ச்சியைக் கூறும் செய்தி, நரித்தனம் கலங்கச் செய்த நாயகன் மரணச் செய்தி; மரித்தது பெரியா ரல்ல; மாபெரும் தமிழர் வாழ்வு! இறக்கவே மாட்டார் என்றுஇயற்கையே நம்பும் வண்ணம் சிறக்கவே வாழ்ந்த வீரன் சென்றதை நம்பு வேனா? மறக்கவா முடியும் அந்த மன்னனை; அவன் எண்ணத்தைத் துறக்கவா முடியும்; அய்யோ! துயரமே  உனக்கே வெற்றி! – பெரியார் அவர்களின் மறைவை முன்னிட்டு […]

மேலும்....

உ.பி. உள்ளாட்சித் தேர்தல் முடிவு உண்மையும் புரட்டும்!

கெ.நா.சாமி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தது முதல் இன்றுவரை பல மக்கள் விரோதச் செயல்பாடுகளால் மக்களின் வெறுப்பைக் கொள்முதல் செய்துள்ளது என்பதுதான் உண்மை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது, நி.ஷி.ஜி. வரிவிதிப்பின் கொடுமை அதனால் ஏற்பட்டுள்ள பல குழப்பங்கள் மாட்டிறைச்சித் தடை, ‘லவ் ஜிகாத்’ என்னும் பெயரில் நடைபெறுகின்ற கொலைகள், இந்துத்வத் தலைவர்கள் தங்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் முறையின்றி மாற்றாரை விமர்சனம் செய்கின்ற அடாவடித்தனம் இவைகளால் மக்கள் ஆதரவு குறைந்துள்ள நிலையில் […]

மேலும்....

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தமிழர் தலைவர் பிறந்த நாள் மாட்சி!

தமிழோவியன்   தமிழர் தலைவரின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, ‘விடுதலை’ சந்தா அளிக்கும் விழா, ஜாதியை ஒழிக்க அரசமைப்புச் சட்டம் கொளுத்தப்பட்ட போராட்டத்தின் அறுபதாம் ஆண்டு நிறைவு நினைவு விழா ஆகிய விழாக்கள் அடங்கிய திறந்தவெளி மாநாடு திராவிடர் கழகத்தால் ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2.12.2017 காலை ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் ஈரோடு வந்த தமிழர் தலைவருக்கு பறை, தாரை தப்பட்டை முழங்க எழுச்சியாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழகத் தோழர்கள், […]

மேலும்....