பேராசிரியர், சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு ‘சமூகநீதிச்சுடர் விருது’

அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் 144ஆம் பிறந்தநாள் – சமூகநீதி நாள் விழா! கடந்த 25.9.2022இல், மலேசியா – கோலாலம்பூரில், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவ்வேளையில், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், நமது சமுதாயத்திற்கு தொடர்ந்து, ஆற்றிவரும் தொண்டறத்தைப் பாராட்டி, ‘சமூகநீதிச்சுடர்’ எனும் உயரிய மாந்தநேய விருதினை மலேசிய மக்களால், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழக தேசியத் தலைவர் மானமிகு. நாக.பஞ்சு அவர்களின் முன்னிலையில், கழக மதியுரைஞர், ‘கொள்கைச்சுடர்’ இரெ.சு.முத்தையா […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்! பெரியார் உலகம் ஒளிரும்!

கே: தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அதிக முன்னுரிமை அளித்து ஊடகங்கள் செய்தி வெளியிடுவதன் காரணம் என்ன? – கு.பழநி, புதுவண்ணை ப: ஊடகங்களை எப்படி “கவனிக்க வேண்டுமோ’’ அப்படி பல முறைகளில் ஏற்பாடுகள் நடந்துள்ளது ஒரு வேளை காரணமாக இருக்கலாம்! பார்ப்பன ஊடகங்களுக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மீது உள்ள உடம்பெரிச்சல். புதிய டி.வி.களையும் தங்கள் வசப்படுத்தியுள்ள புதிய சூழல். எல்லாம் சேர்ந்தாலும் தி.மு.க. கற்கோட்டை ஆட்சியை அரைவேக்காடு அண்ணாமலைகள் அசைத்துப் பார்க்க முடியாது. காகிதப் புலி நிஜப் புலியை […]

மேலும்....

நிகழ்வு: கனடாவில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாடு! – நிகழ்வுகள்!

அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யம், ஆய்வு விசாரணை மய்யத்தின் கனடா கிளை, கனடா மனிதநேயர் மற்றும் டொராண்டோ மனிதநேயர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் சுயமரியாதை மாநாட்டை சிறப்பாகத் கொண்டாடின. கனடா நாட்டு டொராண்டோ நகரில் நடைபெற்ற டொராண்டோ நகரில் உள்ள நூற்றாண்டு கல்லூரி மய்யத்தில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துரையினை ஒளியிழையில் பதிவு செய்து அனுப்பியிருந்தார். அவரது வாழ்த்துச் செய்தி முதல் […]

மேலும்....

சிறுகதை : பொன்னியின் மைந்தன்

இசையின்பன் “ஹலோ பரிதி!’’ “சொல்லு செல்லம்… திருச்சி வந்துட்டியா?’’ “வந்துட்டேன்… வந்த கையோடு பொன்னியின் செல்வன் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டேன்…’’ “அப்படியா எத்தனை மணி ஷோ?’’ “ஏழு மணி ஷோ, சோனா தியேட்டர். நீ எங்கடா இருக்க?’’ “சிந்தாமணி கிட்ட.’’ “அங்க என்ன பண்ற?’’ “நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் பேசிக்கிட்டு இருந்தேன். நீ எங்க விடுதியா?’’ “ஆமாம். உனக்கு வேற ஏதும் வேலை இருக்கா?’’ “இல்லேப்பா, ரயில்ல வந்த டயர்டு… ஒரு தூக்கம் போடலாம்னு […]

மேலும்....

நிகழ்வுகள்: 60 ஆண்டு ஆசிரியப் பணி! ஓர் உலக சாதனை!

88 ஆண்டுகால ‘விடுதலை’ ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு தலைவர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா – விடுதலை சந்தா வழங்கும் விழா 06.09.2022 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகுந்த மகிழ்வோடும் உணர்ச்சி பெருக்குடனும் நடைபெற்றது. பகுத்தறிவுச் சுடரும்! பறை இசை முழக்கமும்! நிகழ்வின் தொடக்கமாக விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் கிராம மக்கள் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன், பகுத்தறிவுச் சுடர் ஏந்தி, பறை இசை முழங்க மூன்றாம் […]

மேலும்....