எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (76) : ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழ் தேசியம்!

நேயன் தமிழ்த் தேசியத்தை தமிழ்ப் பண்பாட்டோடு, தமிழ் மரபுக்கு ஏற்ப, தன்மானத்தோடு, மூடத்தனம் இல்லா பகுத்தறிவு நோக்கில், ஜாதி மதங்களுக்கு இடமின்றி, நாத்திக_ஆத்திக சார்பற்று, தன்னாட்சி உரிமையோடு அமைத்துக் கொள்ள பெரியார் முயன்றார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதில் நாத்திகமோ, மதமொழிப்போ, வகுப்பு எதிர்ப்போ இல்லை. இருக்கிறது என்று யாராவது சொல்வார்களானால் அவர்கள் அறியாதவராய் இருக்க வேண்டும் அல்லது விஷமப் பிரச்சாரம் செய்பவர்களாக இருக்க வேண்டும். (ஆதாரம் : தமிழர்_தமிழ்நாடு_தமிழர் பண்பாடு பக். 13) திராவிட இயக்கம் தோன்றாமல் […]

மேலும்....

வாசகர் மடல்

இதயம் இனித்தது! ஜனவரி 1-15, 2021 உண்மை இதழில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் அருமை! பெண்ணால் முடியும் பகுதியில், குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ். பிரபினா அவரது நேர்காணலைப் படித்தேன். நெகிழ்ந்தேன். தான், அய்.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற, சில தடவை வெற்றி வாய்ப்பை இழந்தபோதும் துவண்டு விடாமல் 5ஆவது முறையாக தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 445ஆவது இடத்தைப் பிடித்து அய்.பி.எஸ் அதிகாரி பணியிடத்தை எட்டிப் பிடித்தார் என்பதும், இந்த வெற்றியின் மூலம் ‘குமரி’ […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் : சித்தர்களும் சமூகப் புரட்சியும்

நூல்: சித்தர்களும் சமூகப் புரட்சியும் ஆசிரியர்: வழக்குரைஞர் இரா.சி.தங்கசாமி பதிப்பாளர்: மொழிஞாயிறு பதிப்பகம், பால்நகர், சங்கர்நகர் – 627 357. திருநெல்வேலி மாவட்டம். அலைபேசி : 93603 58114 பக்கங்கள்: 200 விலை: ரூ.500/- சென்ற இதழின் தொடர்ச்சி (2) ‘சித்தர்களும் சமூகப் புரட்சியும்’ என்னும் இந்நூலில் கி.மு.600_300ஆம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் தோன்றியதாகக் கருதப்படும் சித்தர்களின் இலக்கியங்களை மய்யமாகக் கொண்டு, அவர்களுடைய மய்ய இயங்கியலாய் பகுத்தறிவுடன் கூடிய சமூக சிந்தனைகளையும், அக்கால கட்டத்தில் அவர்கள் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : இரட்டை வேடம் அம்பலமாகும்!

கே:       வேளாண் உற்பத்திச் செலவைப் போல் இரு மடங்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என்று கடந்த ஆண்டு வாக்குறுதி அளித்தவர்கள் அதை நிறைவேற்றாத நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அதே வாக்குறுதியைக் கூறியுள்ளது சரியா? தங்கள் கருத்து என்ன?         – ஆ.சே.அந்தோனிராஜ், தென்காசி ப:           பல பட்ஜெட் உரைகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு மடங்காக உயர்த்துவோம் என்பது ஒரு தொடர் அறிவிப்பாக மட்டுமே உள்ளது! செயலாக மலர்ந்தபாடில்லை. இருந்திருந்தால் விவசாயிகள் இப்படி பனி, மழை பருவ காலத்திலும் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்

உலக வழக்கில் மக்களை ஆண், பெண் என்கிற பாலின அடையாளத்தைப் பொருத்து அழைத்து வருகிறோம். அவ்வாறு பொருந்தாத ஒருவரை மூன்றாம் பாலினம் என்கிறோம்.  அவர்களை மூன்றாம் பாலினமாக தமிழ்நாடு அரசு முதன்முறையாக கொண்டாடியது கலைஞர் ஆட்சியில்தான். அவர்களுக்கு ஒரு நிலையான அங்கீகாரத்தோடு பெருமைமிகு பெயராக ‘திருநங்கை’ என்னும் பெயரிட்டு அடையாளப்படுத்தினார். அது இன்றும் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக மாறி பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் முதல் திருநங்கை மருத்துவராக படித்து முன்னேறி உள்ளார் டாக்டர் பிரியா. மூன்றாம் […]

மேலும்....