எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (72) : திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?

நேயன்   தமிழர் என்னும் சொல்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர். இது உண்மையா? அல்லது மோசடிப் பிரச்சாரமா? ஆதாரங்களுடன் விளக்க விரும்புகிறோம். 1892இல் ஜான் ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்றே ஓர் அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்னும் அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்னும் சொல்லை திரு.ஜான் ரெத்தினம் அவர்களும் பண்டிதர் […]

மேலும்....

பொருளாதாரம் – சாமானியனின் கேள்விகள்?

2014இல் அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்திய ரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10,000 ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள். அதே 2014ஆ-ம் ஆண்டு. தாய்லாந்து போகிறீர்கள். 10,000 ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 ‘தாய் பாட்’ கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 ‘தாய் பாட்’ தான் கிடைக்கும். அமெரிக்கா, தாய்லாந்தை விடுவோம். வங்கதேசத்தைப் பார்ப்போம். 2014ஆம்- ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்குச் […]

மேலும்....

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (24) – குடலவால் அழற்சி (APPENDICITIS)

நம்மில் பெரும்பாலோருக்கு மிகவும் சாதாரணமாக ஏற்படும் நோய் ‘குடல்வால் அழற்சி’ (Appendicitis). நன்றாக இயங்கிக் கொண்டிருப்பவருக்கும், சோம்பலான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், முதியவர்களுக்கும், இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்குமென எந்த வேறுபாடும் இன்றி வருகின்ற நோய் இது. சிலருக்கு திடீரென்றும், சிலருக்கு நாள்பட்ட (chronic) நோயாகவும் இது வரலாம். தகுந்த நேரத்தில் கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால் சில நேரங்களில் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக் கூடும். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய மருத்துவம் செய்து கொண்டால் எந்த ஆபத்தும் […]

மேலும்....

சிறுகதை : சுப சகுனம்

தத்துவமேதை டி.கே.சீனிவாசன் “விடு என் கையை!’’ “என்னம்மா கோபம்?’’ “தனியாப் போற பெண்ணைக் கையைப் பிடிச்சு_’’ “கையைப் பிடிச்சா இழுத்தேன்? காதலைச் சொன்னேன்’’ “தெய்வந்தான் உன்னைக் கேக்கணும்’’ “கேக்காதம்மா… வள்ளி திருமணம் பார்த்திருக்கியா?’’ “கதை பேச இது நேரமில்லை, வழி விடு.’’ “பேச வேண்டாம், கேளு. வள்ளியை முருகர் இப்படித்தானே_’’ “வள்ளிக்கு முருகர்மேலே முன்னமேயே காதல்’’ “முன்னமேயே காதல் சரி. பின்னே வேலன் வேடனாவானேன், வேடன் விருத்தனாவானேன்?’’ “முருகனுக்கு அது தெரியாது.’’ “அதுபோலத்தான் ஒன் மனசு எனக்கும் […]

மேலும்....

கவிதை – சமூக விடுதலை

சரியான புரிதல் சரியான                 சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது; சரியான சிந்தனை சரியான                 மொழிக்கு இட்டுச் செல்கிறது; சரியான மொழி சரியான                 செயலுக்கு இட்டுச் செல்கிறது; சரியான செயல் சரியான                 வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது; சரியான வாழ்க்கை சரியான                 முயற்சிக்கு இட்டுச் செல்கிறது; சரியான முயற்சி சரியான                 விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்கிறது; சரியான விழிப்புணர்வு சரியான                 மனஓர்மைக்கு இட்டுச் செல்கிறது; சரியான மனஓர்மை சரியான                 அறிவுடைமைக்கு இட்டுச் […]

மேலும்....