மரணத்திற்குப் பின் வாழ்க்கை… – மருத்துவர் இரா. கவுதமன்

மரணம் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. உயிருள்ள அனைத்தும் ஒரு நாள் மரணமடைந்தே தீரும். உயிருள்ள ஒவ்வொரு உயிரிகளும் மரணமடையாமல் இருக்க முடியாது. ஆத்திகர்கள் நாம் செய்யும் “புண்ணியங்கள்’’ நம்மை வாழ வைக்கும் என்று கூறுவதை பலமுறை நாம் கேட்டிருக்கிறோம் மரணத்திற்குப் பின் நாம் செய்யும் நல்ல செயல்கள் நம்மைப் பற்றிய நினைவுகளை மனங்களில் தங்க வைக்கும் என்பதைத் தவிர, பகுத்தறிவுக்கு ஒவ்வாத எண்ணங்கள்தான் இவை. நம் இதயம் தொடர்ச்சியாகச் செயல்படுகிறது. மூளையும் அவ்வாறே செயல்படுகிறது. இரத்த […]

மேலும்....

கடவுள் நம்பிக்கையைத் தகர்த்த மருத்துவத்துறை!

– மருத்துவர் இரா. கவுதமன் பிறக்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் ‘மரணம்’தான் இறுதியானது. “ஆக்கல்’’, “காத்தல்’’, “அழித்தல்’’ இவையெல்லாம் கடவுளின் செயல் என்று பகுத்தறிவு உள்ள மனிதன்தான் நினைக்கிறான். மற்ற உயிரினங்கள் எதற்கும் இந்த உணர்வோ, நினைப்போ இல்லை. இயல்பாக பிறக்கிறது, வாழ்கிறது இறக்கிறது. மனிதன் தன் அறிவியல் வளர்ச்சியால் “கடவுள் செயல்’’ என்ற நம்பிக்கையுடன் அறியப்பட்ட இந்த மூன்று செயல்பாடுகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன் மருத்துவ அறிவியல் மூலம் ஆளுமை செலுத்துகிறான் என்பதுதான் உண்மை. ஓர் […]

மேலும்....

மருத்துவம் – ஆவியோடு பேசமுடியுமா?

மருத்துவர் இரா. கவுதமன் சூத்திரர்களாக்கப்பட்டு, கல்வி மறுக்கப்-பட்ட பாமர மக்களிடம் பேய், ஆவிகள் என்ற நம்பிக்கையை விதைத்த அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், அவர்கள் வசிக்கும் “அக்ரகார’’ வீடுகளிலோ, அக்ரகாரத் தெருக்களிலோ அவை இருப்பதாக கூறிக் கேட்டதுண்டா? அல்லது அவர்கள் மேல் பேய் வந்து யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமோ? ஆவியும் பேய்களும் மரணமடைந்தவர்களின் தொடர்ச்சி எனும்போது அக்ரகாரத்தில் மட்டும் அவை இல்லாதது ஏன்? அனைத்து மதங்களிலும் ஆவிகள் உள்ளன. செமிட்டிக் மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, ஆ(இ)ப்ரகாம் காலத்திற்கு முன்பே, ஆதாம், ஏவாள் […]

மேலும்....

மரணத்திற்குப் பின்… பேய்? – மருத்துவம்

மருத்துவர் இரா. கவுதமன் மனிதனுக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலும், அதற்கு முன்பும் மரணம் என்பது ஒரு பெரும் புதிராகவும், விடை தெரியாத கேள்வியாகவும் இருந்தது. மனிதனின் நாகரிகமோ, அறிவோ வளராதகாலத்தில் மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப்பின் என்ன நடக்கும் என்ற எண்ணமும் பல கற்பனைகளை மனித மனதில் தோற்றுவித்தது. அறிவியல் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும், அறிவியல் பொறிகள் மூலமும், மிக அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடையே வெகு எளிதாகப் பரப்பப்படுகின்றன. மரணத்திற்குக் […]

மேலும்....

மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…- மருத்துவர் இரா. கவுதமன்

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம். பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு […]

மேலும்....