வரிக்கொள்கை (யூதர்கள் இரகசிய அறிக்கை)

நமது திட்டங்களிலேயே தலையாயதும், திட்டத்தின் தலைவிதியை நிர்மாணிக்கக்கூடியதாகவும் பொருளாதாரமே இருக்கிறது. இதில் நுழைவதற்கு முன்னால், ஏற்கனவே மறைமுகமாகக் கூறிய ஒன்றை, உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். அது என்ன? நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும் பணத்தைக் கொண்டே சாதிக்கிறோம் என்பதுதான் அது. பணத்தின் மூலம்தான் அனைத்துக் காரியங்களும் செய்து முடிக்கப்படுகின்றன. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, நம்முடைய சர்வாதிகார அரசாங்கமானது மக்கள் மீது அதிக வரி சுமத்துவதை விட்டு விலகி நிற்கும். இது நம்முடைய நன்மைக்காக, நாம் வகுத்துக்கொண்ட கொள்கை. […]

மேலும்....

இரகசிய போலீசும் எதிராளிகளும்

(யூதர்கள் இரகசிய அறிக்கை) இரகசிய போலீஸ் நடவடிக்கையை நியாயப்படுத்த வேண்டிய தேவை ஏற்படும்போது (தேசத்தின் மரியாதைக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம்) நம்முடைய பேச்சாளர்களின் துணையைக் கொண்டே நாட்டில் சில குழப்பங்களையும் சச்சரவுகளையும் செயற்கையாகத் தூண்டிவிட வேண்டும். அந்தப் பேச்சாளர்களின் சொற்களால் கவரப்பட்டவர்கள் அவர்களைச் சுற்றி ஒன்று கூடுவார்கள். அந்த நிகழ்வை ஒரு காரணமாக எடுத்துக்கொண்டு, மக்களை இரகசியமாகக் கண்காணிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, கோயிம் போலீசாரைக் கொண்டு அதைச் செய்யலாம். பெரும்பாலும் சதித்திட்டங்களில் ஈடுபடுவோர், அந்தச் […]

மேலும்....

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

சென்ற இதழ் தொடர்ச்சி… விதி 12 1. ஓர் அரசின் நில எல்லைக்குள் சட்டப்படி வாழும் எவருக்கும் அந்த நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக, வர உரிமை உண்டு. எங்கு வசிக்கவும் சுதந்திரம் உண்டு. 2. எவரும், தாயகம் உள்பட எந்த நாட்டை விட்டும் விருப்பம் போல் வெளியே போகலாம். 3. அவ்வுரிமைக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளின்றி கட்டுப்பாடு கூடாது _ கட்டுப்பாடுகள், தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், பொது ஒழுக்கம் மற்றவர்களின் உரிமைகள், […]

மேலும்....

எச்சரிக்கைத் தொடர் – ஊகவணிகத்தை ஊக்கப்படுத்த வேண்டும்!

(யூதர்கள் இரகசிய அறிக்கை) மனித மனத்தில் பூர்த்தியடையாத பொருள் ஆசை, பண ஆசை, எண்ணிலடங்காத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்களை விலைக்கு வாங்கி வருகிறோம். இவை ஒவ்வொன்றும் அவர்களின் பலவீனம். இந்தப் பலவீனங்களில் கை வைத்தாலே போதும், நமக்கு எதிரான எந்த ஒரு முயற்சியையும் நாம் முடக்கிவிடலாம். பதவிகளின் பின்னால் அலையும் அதிகார ஆசை பிடித்தவர்கள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் பொருட்டு, அவர்களை பல அணிகளாகப் பிரித்து மோதவிட்டிருக்கிறோம். அவர்கள் அதிலிருந்து தப்பிக்கவே முடியாது. […]

மேலும்....