கிரிமினல்களை அதிகாரிகளாக்க வேண்டும்! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

நம்மைப் பொறுத்தவரை தனி மனித முயற்சியைவிட பெரும் ஆபத்து வேறில்லை. ஒற்றுமை இல்லாத பல லட்சம் மக்களால் செய்யப்படும் காரியங்களைவிட, தனியொரு அறிவாளி ஆற்றும் காரியம் நமக்குப் பெரும் தொல்லைகளை விளைவிக்கும். அதன் பொருட்டு, கோயிம்களின் கல்வித்திட்டத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நமக்கு எதிரான நிலையில் யாரேனும் ஒரு திட்டத்தைத் தொடங்க நினைத்தாலும், அதைச் செயலாற்றுவதற்கான திறன் இல்லாத அளவுக்கே அவன் கற்கும் கல்வி அவனைத் தயார் செய்ய வேண்டும். செயலாற்றுவதற்குரிய வழி தெரியாமல், அந்தக் […]

மேலும்....

தமிழினத்தின் கிழக்கு கலைஞர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

அஞ்சுகம் முத்து வேலர் அருந்தலைச் செல்வர் என்றும் நெஞ்சிலே தமிழைத் தாங்கி நித்தமும் ஒளிர்ந்து வந்தார்! கெஞ்சிடார், தமிழி னத்தின் கிழக்கெனக் கலைஞர் வாய்த்தார்! வஞ்சினம் மேற்கொண் டோராய் வாழ்வினில் களத்தில் நின்றார்! முரசொலி இதழின் மூலம் முத்தமிழ் முழக்கம் செய்தார்; அரசியல் துறையில் தம்மை அகிலமே உணர வைத்தார்! திறமுடன் பெரியார் அண்ணா திராவிடப் பாதை சென்றார்! உரமுடன் மாநி லங்கள் உயர்ந்திட உரிமை கேட்டார்! வள்ளுவர் கோட்டம் கண்டார் வள்ளுவர் தமக்கே தெற்கில் உள்ளமோ […]

மேலும்....

சங்கிலிச்சாமி – கலைஞர் மு. கருணாநிதி

“சங்கிலியானந்த சாமிக்கு ஜே!’’ “சங்கிலியானந்த சாமிக்கு ஜே! ஜே! ஜே!’’ பக்தர்கள் குதித்தார்கள்; பரவசத்தால் நர்த்தனமாடினார்கள்; பரமானந்த கீதம் பாடினார்கள். “அஷ்டமா சித்துபுரி அய்யனே போற்றி! துஷ்டர் தம் துடுக்கடக்கும் தூயனே போற்றி! கஷ்டங்கள் தீர்த்திடும் எங்கள் கண்கண்ட தெய்வமே போற்றி| போற்றி!!’’ இந்தப் பாடலை சாமியாரின் சிஷ்யன், சம்பந்தம் உரக்கப் பாடினான். சம்பந்தத்தின் முக விகாரங்கள்… தானே வரவழைத்துக் கொண்ட அங்க சேஷ்டைகள்… போற்றிப் பாடலுக்கும் புது மெருகு கொடுத்துப் பக்தர் கூட்டத்தைப் புளகாங்கிதத்தில் ஆழ்த்தின. […]

மேலும்....

கலைஞரும் – திராவிட மாடலும்! – கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்பது குறித்து முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார். “திராவிடம் என்பது ஓர் இனம், ஓர் உணர்வு, பெரியார், அண்ணா கண்ட இந்த சகாப்தத்துக்கு முடிவு கிடையாது” என்று இரத்தினச் சுருக்கமாகக் கூறினார். 31.7.2010 அன்று மீஞ்சூரில் நடைபெற்ற அரசு விழாவில்தான் இவ்வாறு கூறினார். ஆரியர் – திராவிடர் என்பது இரு வேறு கலாச்சார அடையாளங்கள்! இவை திராவிட இயக்கம் கற்பித்துக் கூறியதல்ல.முத்தமிழ் அறிஞர் கலைஞர்அவர்கள் ‘முரசொலி’ […]

மேலும்....

அச்சத்தைப் போக்கி அறிவூட்டுவோம்! – முனைவர் வா.நேரு

1985-90களில் தொலைபேசித் துறையில் கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.அப்போது தொலைபேசித் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய அச்சம் உருவானது. நமது வேலை எல்லாம் போய்விடும் கணினி வருகையால் என்று அனைவரும் பயந்தனர்.கணினி வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதில் தொழிற்சங்கத் தலைவர்களிடையே இரண்டு போக்குகள் காணப்பட்டன. ஒரு தரப்பினர் ஆட்டோமைஸேசன் ஆண்டி நேசன் (இயந்திரமயமாக்குவது தேசத்திற்கு எதிரானது) என்று ஒரு முழக்கம் வைத்தனர்.அவர்கள் கணினி வருகையை எப்படியாவது தொலைபேசித் துறைக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். கணினி […]

மேலும்....