துடிக்கச் செய்த துரை. சக்ரவர்த்தி மரணம் சென்னை பெரியார் திடலில் 21.12.2003 அன்று நீதியரசர் பி.வேணுகோபால் அவர்களுக்கு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினோம். ...
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஒளி பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்களுக்கு, இன்றைக்கு இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய பகுத்தறிவாளர் புத்தர் ஒரு முன்னோடி! ...
தோழர்கள் தொடங்கிய முடிதிருத்தகம் மற்றும் சலவை நிலையம்! – வி.சி.வில்வம் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 12.07.2023 ...
தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்! 1. கே: மகளிர் உரிமைத் தொகை சரியான தகுதிகளின் அடிப்படையில் தர உறுதியளிக்கப்பட்ட நிலையில், எல்லா குடும்ப ...
இப்பிரகடனம் அய்.நா. பொதுச் சபையால் 18.12.1992 அன்று நிறைவேற்றப்பட்டதாகும். தனது அமைப்புத் திட்டத்தில் அறிவித்திருப்பதுபோல் இனம், பால், மொழி, மதவேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் ...
நம்மைப் பொறுத்தவரை தனி மனித முயற்சியைவிட பெரும் ஆபத்து வேறில்லை. ஒற்றுமை இல்லாத பல லட்சம் மக்களால் செய்யப்படும் காரியங்களைவிட, தனியொரு அறிவாளி ஆற்றும் ...
அஞ்சுகம் முத்து வேலர் அருந்தலைச் செல்வர் என்றும் நெஞ்சிலே தமிழைத் தாங்கி நித்தமும் ஒளிர்ந்து வந்தார்! கெஞ்சிடார், தமிழி னத்தின் கிழக்கெனக் கலைஞர் வாய்த்தார்! ...
“சங்கிலியானந்த சாமிக்கு ஜே!’’ “சங்கிலியானந்த சாமிக்கு ஜே! ஜே! ஜே!’’ பக்தர்கள் குதித்தார்கள்; பரவசத்தால் நர்த்தனமாடினார்கள்; பரமானந்த கீதம் பாடினார்கள். “அஷ்டமா சித்துபுரி அய்யனே ...
‘திராவிட மாடல்’ என்றால் என்ன என்பது குறித்து முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் இரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார். “திராவிடம் என்பது ஓர் இனம், ...