மாண்புரு மனிதர்கள்!
நூல்: மாண்புரு மனிதர்கள் ஆசிரியர்: க.முருகேசன் பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 தொலைபேசி: 044-24332424, 24332924, 24356935 நூலாசிரியர் துறையூர் க.முருகேசன் அவர்கள், சிறப்புக்குரிய _ பெருமைக்-குரிய உருப்பெற்ற மனிதர்-கள் என்பதைக் குறிக்கும் மாண்புரு (மாண்பு+உரு) மனிதர்கள் எனும் தலைப்-பிட்டு இந்நூலைப் படைத்-துள்ளது பாராட்டுக்குரியது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கருமவீரர் காமராசர் ஆகியோரை உள்வாங்கி அவர்தம் கொள்கை-களுக்கு மெருகூட்டி வலிமை சேர்த்து, ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்தோட்டத்துடன் மிகவும் எளிமையாகவும், […]
மேலும்....