சமற்கிருதம் செம்மொழியல்ல… – முனைவர் ப. மருதநாயகம் தம் நூல்கள் வழி உணர்த்தும் ஆய்வு முடிவுகள்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்… 101. சாணக்கியன் என்னும் பார்ப்பனனால் அருத்தசாத்திரம் எழுதப்பெற்றது என்ற கதைக்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு முன் எவ்விதமான ஆவணச் சான்றும் இல்லை. 102. கவுடலீயம் கி.பி. நான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுவதால், திருக்குறளின் தாக்கத்திற்குக் கவுடலீயம் உட்பட்டிருக்க வேண்டும். 103. விண்டருனிட்சன், யாலி, கீத்து போன்ற மேலைக் கல்வியாளர்கள் சந்திரகுபுதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை யென்பதற்குச் சான்றுகள் பல தருவர். […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

முனைவர் ப.மருதநாயகம் தம் நூல்கள் வழி உணர்த்தும் ஆய்வு முடிவுகள் நூல் குறிப்பு : நூல் பெயர் : சமற்கிருதம் செம்மொழியல்ல (முனைவர் ப.மருதநாயகம் ஆய்வுரை) ஆசிரியர் : இலக்குவனார் திருவள்ளுவன்  வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட், சென்னை _ 600 050. பக்கங்கள் : 88;  விலை. ரூ.100/- 1. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஒத்த ஓர் அறிவு சார்ந்த ஆவணத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லையென்பதே வரலாற்று உண்மை. 2. தொல்காப்பியம் கூறும் இலக்கண […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்? நூல் குறிப்பு : நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’ ஆசிரியர் : கி. வீரமணி வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு பக்கங்கள் : 160 நன்கொடை (குறைந்த அளவு) : ரூ.150/- தமிழுக்காகத் தொண்டு செய்யும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டுக் காட்டி  – இவர்களையா எதிர்ப்பது என்று தோள் தட்டுகிறார் திருவாளர் ‘சோ’ ராமசாமி. பார்ப்பனர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட துரோகம் செய்ததும், இழிவுபடுத்-தியதும் இடைச் செருகல் செய்ததும்தான் அதிகம்! […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

பெரியாரின் கனவெனும் பாத்திரத்தில் நிரம்பிய துளிகள் நாங்கள்! நூல் குறிப்பு : நூல் பெயர் : மரபுகளை உடைப்பவள் ஆசிரியர் : கௌதமி தமிழரசன் வெளியீடு : கலப்பை பதிப்பகம் பக்கங்கள் : 144 விலை : ரூ.200/- மேலோர் கீழோரும் உண்டோ? உயர்வும், தாழ்வும் பிறப்பினாலோ? குணமது குற்றமானால் கீழோர்_ இங்கே குடியதும் ஒன்றே… அது மானுட இனமே! வாழும் உரிமையும் அனைவர்க்கும் சமமே! கருவறை தொழில் மட்டும் போதும் என்றே திரிகின்ற பேதைகள் அல்லர் […]

மேலும்....

நாஸ்திகம்

நூல் குறிப்பு : நூல் பெயர்: ‘கடவுள் கற்பனையே’ ஆசிரியர்: ஏ.எஸ்.கே வெளியீடு: எதிர் வெளியீடு பக்கங்கள்: 138 விலை: ரூ.90/- கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்களா? ஆம்! கம்யூனிஸ்ட்கள் நாஸ்திகர்-கள்தாம்! ஆனால், நாஸ்திகம் என்பது ‘அ’ னா ‘ஆ’ வன்னாதான். கம்யூனிஸ்ட்கள் மேலும் பல படிகள் சென்று தர்க்க இயல் பொருள் முதல்வாதிகள் (Dialectical Materialists)ஆவார்கள். ‘பொருள் முதல் வாதம்’ என்றால் என்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு பிறகு ‘தர்க்க இயல் பொருள் முதல்வாதம்’ என்றால் என்ன என்பதைப் […]

மேலும்....