உங்களுக்குத் தெரியுமா ?

2024 Uncategorized மார்ச் 1-15, 2024

“அன்பும், கருணையும், ஒழுக்கமும் உள்ளது கடவுள்கள் என்று கூறிவிட்டு, அதற்கு முரணாய் கடவுள்கள் யுத்தம் செய்ததாயும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததாயும், விபசாரம் செய்ததாயும் புராணம் எழுதிப் பரப்புவது அயோக்கியத் தனம் அல்லவா?” என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?