நூல் மதிப்புரை – வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் நூல் – வை. கலையரசன்

நூல் : ‘நேரு சிந்தனை இலக்கும் ஏளனமும்’ ஆசிரியர் : ஆ.இராசா வெளியீடு : கருஞ்சட்டை பதிப்பகம் சென்னை–_600 087. கிடைக்குமிடங்கள் : 120, என்.டி.ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை–_600 024. :பெரியார் புத்தக நிலையம்,  பெரியார் திடல், சென்னை–_600 007.- பக்கங்கள் : 28;  விலை : ரூ.30/- நவீன இந்தியாவை மதச்சார்பற்ற இந்தியாவாக, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பி […]

மேலும்....

உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளும் கொண்டாடும் நாடுகளும்

வை. கலையரசன் தந்தை பெரியார் ஏற்றிப் போற்றிய ஒரு விழா பொங்கல் விழா. காரணம், பொங்கல் விழா ஒன்றுதான் மத சார்பற்ற அறுவடைத் திருநாளாகவும் புராணப் பின்னணி இல்லாததாகவும் இருக்கிறது. இயற்கைக்கும், சூரியனுக்கும், விவசாயிகள் நன்றி சொல்லும் தினமாகப் பொங்கல் விழா இருக்கிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’என்ற பழமொழி அதனால்தான் வந்தது. அறுவடை முடிந்ததும் புத்தரிசியில் பொங்கல் வைத்து, உழவுக்கு உதவிய கால்நடைகளுக்குப் பொங்கல் பண்டிகை அன்று நன்றி சொல்வோம். அறுவடை தினத்தைக் கொண்டாடும் மரபு […]

மேலும்....

தந்தை பெரியார் இறுதி முழக்கமும்… நமது உறுதி முழக்கமும்…

— தொகுப்பு: வை.கலையரசன் — தந்தை பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தந்தை பெரியாரே சமூகநீதிப் போராட்டங்களின் இயங்கு சக்தியாக விளங்குகிறார். சமத்துவம் விரும்பும் போராளிகள் ஏந்தும் ஆயுதமாகவும், ஆதிக்க சக்திகளைத் தூங்கவிடாதவராய் விளங்கிவருகிறார். அத்தகைய தந்தை பெரியார் அவர்களை நேரில் கண்ட தலைமுறை, நேரில் காணாத கொள்கை வழியில் ஏற்றுக்கொண்ட தலைமுறை, பெரியாரால் வாழ்கிறோம் என்ற உணர்வு படைத்தவர்கள் என்று அனைத்து தரப்பினரும் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாக ‘தந்தை பெரியார் […]

மேலும்....

உலக மக்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திருப்பார் பெரியார்!

சுயமரியாதை நாள் விழாவில் தமிழர் தலைவர் உரை  தொகுப்பு: வை.கலையரசன் “அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் மகளிர் கருத்தரங்கம்_ சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (11.12.2023) மாலை 6 மணிக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் தொடங்கி நடைபெற்றது. திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்க, திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் […]

மேலும்....

குலத் தொழிலைத் திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம்!

வை.கலையரசன் திராவிடர் கழகம் என்பது பிரச்சாரம், போராட்டம் என்னும் இரண்டு பெண்டுலங்களைக் கொண்டு இயங்கும் கடிகாரம் போன்ற இயக்கம். திராவிடர் கழகத் தலைவரின் பிரச்சார முறையானது எந்த ஒரு பிரச்சனையையும் கடைசி மனிதனுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வலுவான ஊடகமாக தாமே மாறும் முறை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு சிறு நடவடிக்கையாக இருந்தாலும் உடனே அதனை விளக்கி தம் அறிக்கையை வெளியிடுவார். மக்களையும், அரசாங்கத்தையும், தலைவர்களையும் எச்சரித்து வழி நடத்துவதாய் அந்த அறிக்கை திகழும். அதைத் தொடர்ந்து […]

மேலும்....