குலத் தொழிலைத் திணிக்கும் மனுதர்ம யோஜனா திட்டத்தை எதிர்த்து தமிழர் தலைவரின் பரப்புரைப் பயணம்!
வை.கலையரசன் திராவிடர் கழகம் என்பது பிரச்சாரம், போராட்டம் என்னும் இரண்டு பெண்டுலங்களைக் கொண்டு இயங்கும் கடிகாரம் போன்ற இயக்கம். திராவிடர் கழகத் தலைவரின் பிரச்சார முறையானது எந்த ஒரு பிரச்சனையையும் கடைசி மனிதனுக்கு கொண்டுபோய்ச் சேர்க்கும் வலுவான ஊடகமாக தாமே மாறும் முறை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒரு சிறு நடவடிக்கையாக இருந்தாலும் உடனே அதனை விளக்கி தம் அறிக்கையை வெளியிடுவார். மக்களையும், அரசாங்கத்தையும், தலைவர்களையும் எச்சரித்து வழி நடத்துவதாய் அந்த அறிக்கை திகழும். அதைத் தொடர்ந்து […]
மேலும்....