என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்… – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. நிலவில் நீர் கண்டுபிடித்துவிட்டோம், நிலவில் எப்படி பத்திரமாக இறங்கலாம் என்றும் காண்பித்துவிட்டோம். இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மய்யத்தை ஏன் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டும்? நிலவிலேயே அமைத்தால் என்ன? அந்தக் கேள்விக்கான பதில் – சர்வதேச விண்வெளி மய்யம் பூமியைச் சுற்றி அமைக்கவேண்டிய அவசியமில்லை. நிலவில் அமைக்க முடியும். ஏனென்றால், பூமிக்கு அருகில் புதிய சர்வதேச விண்வெளி மய்யம் அமைத்தாலும், இன்னும் 10, 15 ஆண்டுகளில் அதனுடைய ஆயுட்காலமும் முடியும். ஆனால், நிலவில் […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்…. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

இந்தக் காணொலி மூலம் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு காலத்தில் எது ஒன்று சொன்னாலும், இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லை என்றார்கள். அப்படி என்றால், ராக்கெட் சைன்ஸ் என்பது மிகவும் கடினம் என்ற அர்த்தத்தில் சொன்னார்கள். நான் ஏற்கெனவே சொன்னேன் அல்லவா – பந்தயக் குதிரைகளாக இப்பொழுது நிலவிற்குப் போவதும், செவ்வாய்க் கோளுக்குப் போவதும் உலக நாடுகளுடைய இளைஞர்களுக்கு இணையாக, நம் நாட்டு இளைஞர்களும் போகிறார்கள் என்று. அடுத்து வரக்கூடிய தமிழ் இளைஞன் – […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்.. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி…. இதையெல்லாம் தாண்டி, இன்னொன்று சொல்லுகிறார். இப்பொழுது மனிதனுடைய ஆயுட்காலம் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பலப்பல காரணங்களுக்காக, 58, 60 வயதில் நம்முடைய ஓய்வு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், பெரியார் சொல்கிறார், ‘‘ஓய்வு, சலிப்பு எல்லாவற்றையும் தற்கொலை என்றே கருதுவேன்’’ என்கிறார். பெரிய வார்த்தை இது:- ஓய்வு, சலிப்பு எல்லாம் தற்கொலை என்பது. ஆனால், அந்தப் பெரிய வார்த்தைக்குப் பின்னால், ஒரு சிறப்பான வாய்ப்பு இருக்குமோ என்று உணர்ந்து பார்க்கவேண்டும். […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சென்ற இதழ் தொடர்ச்சி… நிலவில் நீர் இல்லாமல், நாம் புதிதாகக் கேட்டவுடன் வந்துவிடவில்லை. ஏற்கெனவே நிலவில் நீர் இருந்தது. ஆனால், சரியாகப் பார்க்காததால், கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று எல்லாவற்றிலும் கொஞ்சம் பிறழ்ச்சி இருந்தாலும்கூட, அதற்கான கேள்விகளை சரியாகக் கேட்கும்பொழுது, சரியான விடைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் சரியான பதில்களையும் உருவாக்க முடியும். அதுதான் மிகமிக முக்கியம். ஏனென்றால், நேற்று இருந்தது இன்றைக்கு இருக்காது. இன்று இருப்பது நாளை இருக்காது. ஆனால், இன்றைக்கு இருப்பது நேற்று இருந்ததைவிட சிறப்பாக […]

மேலும்....

என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், நான் மட்டுமல்ல, என்னுடைய சக விஞ்ஞானிகளை வைத்துத்தான் கொண்டு வருகிறோம். அதேபோன்று, சிங்கப்பூரில் நேற்று என்ன நடந்தது? என்பதைப்பற்றி, நான் பெங்களூருவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் இருந்தாலும் என்னால் தெரிந்துகொள்ள முடிகிறது. அதேபோன்று, அறிவியல் உலகில், இன்றைக்கு என்ன நடக்கிறது என்பதை, நாளைக்குத் தமிழன் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ‘அறிவியல் பலகை’. அன்று ‘சங்கப் பலகை’ இருந்திருக்கலாம்; இப்பொழுது தேவைப்படுவது அறிவியல் பலகை. அதை நோக்கி நாம் எடுத்துச் செல்ல முயற்சி செய்கிறோம். பெரியார் […]

மேலும்....