தமிழ் மறுமலர்ச்சியில் இராபர்ட் கால்டுவெல் – சரவணா இராஜேந்திரன்

இராபர்ட் கால்டுவெல் உலக வரலாற்றை மாற்றியமைத்ததில் நூல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காரல்மார்க்சின் மூலதனம் எனும் நூல் அவ்வகையில் அனைவராலும் போற்றப்படும் நூலாக உள்ளது. அதுபோலத் தமிழ்நாட்டு வரலாற்றில் – தமிழ் வரலாற்றில் மிகப்பெரும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நூல் எனில் அது இராபர்ட் கால்டுவெலின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ எனும் நூலாகும். அந்த நூலையும் அதன் ஆசிரியரான கால்டுவெல்லையும் மதிப்பதற்குக் காரணம் தமிழர்களின் உள்ளத்திலும், உலக அளவில் தமிழ்பற்றி ஆராய்ந்த அறிஞர்களின் உள்ளத்திலும் புதிய வெளிச்சத்தை அந்நூல் பாய்ச்சியமையே […]

மேலும்....

தமிழர்கள் அரேபிய தீபகற்பத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே சென்ற சான்றுகள்

– சரவணா இராஜேந்திரன்  தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடு ஒன்று தென் அரேபியாவில் உள்ள ஓமனில் கோர்ரோரி (Khor Rori) பகுதியில் சும்குரம் (Sumhuram) என்ற ஊரில் 2006ஆம் ஆண்டுக் கிடைத்தது. அதில் ‘ணந்தை கீரன்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முந்தையதாகக் கருதப்படும் இது, வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துள்ளது. தமிழகத்தின் பண்டைக் கடல் வணிகம் எகிப்து -செங்கடல் பகுதிகளுக்கிடையே மட்டுமின்றி அரேபியப் பகுதிகளிலும் நடந்து வந்ததை இது நிறுவுகிறது. ஓமன் […]

மேலும்....

நம்மைப் போல காட்டும் ‘டீப் பேக்’ தொழில் நுட்பம்

… சரவணா இராஜேந்திரன் … நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து ஒரு ஆபாச காணொளி வெளியானது. அது ‘டீப் பேக்’ தொழில்நுட்பத்துடன் வெளியான காணொளி அவர் செய்திகளில் அதிகமாக இடம்பெறக் காரணமாக மாறியுள்ளது. இந்நிலையில், ‘டீப்பேக்’ தொழில்நுட்பம் குறித்துப் புதிய விவாதமும் தொடங்கியுள்ளது. ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முத்திரை பதித்த ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண் மூலம் இந்த ‘டீப் பேக்’ காணோளி காட்டுகிறது. இதனால் இந்திய அரசே இவ்வாறு போலி படங்களை தயாரிப்பவர்களுக்கு […]

மேலும்....

ஹோமோ சேப்பியன்ஸ் ஷாம்பியாவில் நடந்த ஆய்வில் புதிய திருப்பம்

சரவணா இராஜேந்திரன் முதன்முதலில் நடக்கத் துவங்கிய மனித இனம் உருவாக்கிய மரத்தால் ஆன கூடாரம் கண்டுபிடிப்பு! தென்மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவில் உள்ள ஸாம்பி ஆற்றின் கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய இன்றுவரையிலான கருத்தியலையே மாற்றிவிடும் வகையில் உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுமார் அய்ந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்தச் […]

மேலும்....

இணையதளத்தில் செக்ஸ்டார்சன் காவல்துறை எச்சரிக்கை! – சரவணா இராஜேந்திரன்

விழிப்புணர்வு செக்ஸ்டார்சன்..!? அது என்னது… செக்ஸ்டார்சன்? சமூகவலைதளத்தில் பகிரப்படும் படங்களை ஆபாசமாகச் சித்திரித்து அல்லது மோசமான வார்த்தைகளைப் பகிர்ந்து, ஆபாசப் படங்கள் எடுக்க அழைப்பது, இணையவழியாகவே பாலியல் செயல்களுக்கு வலியுறுத்துவது செக்ஸ்டார்சன் என்று கூறப்படுகிறது. இதுமாதிரியான மிரட்டலுக்குப் பலர் பலியாகி வருவதை அடுத்து அண்மையில் புரூக்கிங்க்ஸ் என்ற நிறுவனம் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது.இதற்கு இளம் வயதுப் பெண்கள் மட்டுமின்றி வயது முதிர்ந்த பெண்களும் பலியாவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல […]

மேலும்....