நிலவும் சுருங்கும்!

முதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதி சுருங்குவதைப் பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா? ஆம்… என்கிறது ‘நாசா’வின் அண்மைக்கால ஆய்வு. ஆனால், நிலவு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சுருங்கி வருகிறதாம். கடந்த ஆயிரம் கோடி ஆண்டுகளில் 50 மீட்டர் அளவுக்கே நிலவு சுருங்கியிருக்கிறது. இப்படி நிலவு சுருங்குவதால் அதன் மேற்பரப்பில் மட்டும் சுருக்கம் விழுகிறது. “எப்படி திராட்சையின் மேற்பகுதி சுருங்கி உலர் திராட்சையாக மாறுகிறதோ அதே மாதிரி நிலவும் சுருங்குகிறது…’’ என்கின்றனர் […]

மேலும்....

கு.வெ.கி.ஆசான்

மறைந்த நாள்: 22.10.2010 கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, தம் பெயரையே ஆசான் என்று மாற்றிக் கொண்டவர். அவர் எழுதிய நூல்கள் மொழி உரிமை, ஜாதி உருவாக்கம், பாவேந்தர், பெரியார், குமரன் ஆசான், ஈழத் தமிழர் Gora’s Positive Etheism and firewill, Thiruvalluvar on Learning and Wisdom உள்ளிட்ட நூல்களை உருவாக்கிய சிற்பி! உலகப் புகழ் பெற்ற அறிவியல் – […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : வீழ்ந்தவர் எழ வழி காண்பதே முக்கியம்!

கே:       அடிப்படை சனநாயக முறைப்படி கடிதம் எழுதுவது (ஒரு நாட்டின் குடிமகன் என்கிற முறையில்) தேசத் துரோகக் குற்றமா?                 – முகம்மது, மாதவரம் ப:           பிரதமருக்கு, (வாக்களித்த _ அல்லது வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்தே பிரதமரான அவருக்கு) ஜனநாயக நாட்டில் குடிமக்கள் கடிதம் எழுதி, தங்கள் கருத்துகளைச் சுட்டிக்காட்டுவது எவ்வகையிலும் தவறு அல்ல; அது கருத்துச் சுதந்தர உரிமை.  நமது பிரதமர் மோடி, மனதின் குரல் (‘மன்கிபாத்’) வானொலியில் அடிக்கடி பேசுபவர். அப்படி இருக்கையில் கடிதம் […]

மேலும்....

பெண்ணால் முடியும் : இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட்!

“கல்வி, அறிவியல், கலை, விளையாட்டு, விடா முயற்சி ஆகியவற்றில் வெற்றிபெற்ற நவீன பெண்களையே பெண்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்’’ என தந்தை பெரியார் (குடிஅரசு 22.1.1933) எ-ழுதி பெண் விடுதலைக்கு அடித்தளமிட்டார். அவ்வகையில், இன்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்குப் பயந்து, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கும் ‘மல்கங்கிரி’ என்று பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் அனுப்பிரியா, தான் ஆசைப்பட்டபடி தன் கனவான விமான ‘பைலட்’ ஆகியிருக்கிறார். இதன் மூலம், ‘இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட்’ […]

மேலும்....