அண்ணல் அம்பேத்கர்

பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891 டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுகத்திற்கு மரியாதையைத் தேடித் தந்தவர். இருந்தபோதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அவரது இலட்சியத்தைப் பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியாது. அவருடைய கருத்தைப் பின்பற்றி இருந்தால் நாட்டில் ஒருவன்கூட மூடநம்பிக்கையாளனாக இருக்க முடியாது.  – தந்தை பெரியார் (விடுதலை 13.10.1973)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

  தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பும் திட்டத்தை, உத்திரவு போட்டு ஒழித்தவர் ராஜகோபாலாச்சாரியார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

தகவல்கள்

 பிளாக் செயின் தொழில் நுட்பம் பிளாக் செயின் தொழில்நுட்பம் என்பது வளர்ந்து வரும் ஓர் அறிவியல் துறையாகும். இது கிறிப்டோகிராபி என்பதை அடிப்படையாகக் கொண்டது. மறைவாக எழுதுவது, தகவல் தெரிவிப்பது என்பதே கிரிப்டோ கிராபியின் பொருள். கணிதம், கணினி, மின் பொறியியல், தகவல் தொடர்பு நுட்பம் மற்றும் இயற்பியல் ஆகியவற்றின் இணைப்பே நவீன கிரிப்டோகிராபி என்று சொல்லலாம். பிளாக் செயின் தொழில் நுட்பத்தில் அதிகரித்துக் கொண்டே போகும் ஆவணங்கள் கிறிப்டோகிராபியை பயன்படுத்தி இணைக்கப்படுகின்றன. பொதுப் பயன்பாடு மற்றும் […]

மேலும்....

நேர்காணல் : ‘கரோனா’ பரவாமல் தடுக்க முடியும்

சிவகங்கையில் பொது மருத்துவராகப் பணியாற்றி வருபவர் பரூக் அப்துல்லா அவர்கள். மருத்துவப் பணியைக் கடந்து சமூகம் சார்ந்த செய்திகளை முகநூல் வழியாக அதிகம் எழுதி வருபவர். நுழைவுத் தேர்வு, இட ஒதுக்கீடு குறித்த இவரின் பதிவுகள் பெரும் விழிப்புணர்வை ஊட்டியனவாகும்.  இன்றைக்குக் கரோனா குறித்த அச்சத்தில் இருக்கிறோம். இந்நோய் ஜனவரி மாதம் சீனாவின் வூகான் நகரில் தொடங்கியது முதலே, தனது முகநூல் பக்கத்தில் எழுதி வந்தவர் மருத்துவர் பரூக் அப்துல்லா. தவிர CORONA VIRUS DIESEASE #COVID-19 […]

மேலும்....

மூன்றாம் பரிசு ரூ.2000- பெறும் கட்டுரை

மூட நம்பிக்கையால் விளையும் கேடுகள்  ம.ஆறுமுகம் நம் தமிழ்ச்சமூகம் முடைநாற்றம் வீசுகின்ற மூடநம்பிக்கைகளால் பல்வேறு கேடுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில்  படித்தவர்- படிக்காதவர் ஏழை பணக்காரர், நகரத்தார், கிராமத்தார், ஆண் – பெண் என்கிற பாகுபாடின்றி அனைவருமே இந்த மூடநம்பிக்கை நோய்க்கு ஆளாகி இருக்கின்றனர். அதில் குறிப்பாக ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், நியூமராலஜி என்கிற எண்கணிதம், சொர்க்கம், நரகம் என்கிற மூடநம்பிக்கை, திதி, தெவசம், ஆகியவை, நல்லநாள் கெட்டநாள், நல்ல நேரம், கெட்ட நேரம், என்கிற மூடநம்பிக்கை, அட்சயதிரிதியை […]

மேலும்....