Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மாணவர்களுக்கு ஞாபகசக்தி அதிகரிக்க… வல்லாரை, வில்வ இலை இரண்டையும் சம அளவு எடுத்து, நன்றாக சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, பொடி செய்யவும். இதை ...

நன்னாரி வேரை நீர்விட்டுக் கொதிக்க வைத்து, ‘டிக்காஷன்’ தயாரிக்கவும். இதை பால், சர்க்கரையுடன் சேர்த்து காலை, மாலையில் தேநீர், காஃபி இவற்றுக்கு பதிலாக அருந்தி ...

தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பாகற்காய் சாறுடன் சம அளவு வெந்தயப் பொடி சேர்த்து உண்டு வரலாம். இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் ...

தற்போது மாரடைப்பு, இதய செயலிழப்பு, முடக்குவாதம், லோ கொலஸ்ட்டிரால் போன்ற தீவிர பாதிப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு 4 மருந்துகளை ஒன்றிணைத்து ஒரே மருந்தை தயாரித்துள்ளது ...

அமேசான் காடு ஒரு பக்கம் எரிந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குறைவில்லை. அங்கிருக்கும் பல்லுயிர்கள் பற்றிய வியப்புகள் அறிவியலுக்கே எட்டாக்கனியாக ...

முதுமையின் காரணமாக மனிதனின் தோல் பகுதி சுருங்குவதைப் பார்த்திருப்போம். நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும். மனிதனைப் போல நிலாவும் சுருங்குமா? ஆம்… என்கிறது ‘நாசா’வின் ...

மறைந்த நாள்: 22.10.2010 கோவையைச் சேர்ந்த கு.வெ.கிருஷ்ணசாமி அவர்கள்தான் நமது ஆசான்! மலையாளப் பெருங்கவிஞர் குமரன் ஆசான் அவர்களின் படைப்புகள்மீது தீராக் காதல் கொண்டு, ...

கே:       அடிப்படை சனநாயக முறைப்படி கடிதம் எழுதுவது (ஒரு நாட்டின் குடிமகன் என்கிற முறையில்) தேசத் துரோகக் குற்றமா?                 – முகம்மது, மாதவரம் ...