Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இரா.முல்லைக்கோ அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் வெளியே புறப்பட்டுக் கொண்டிருக்கையில் செய்தியாளர் நேர்காணலுக்கு வந்து கேட்டுக் கொண்டார். பெரியாரும் கேளுங்கள் என்றார்.  “பொதுநலம்னா என்னங்கய்யா?’’ ...

பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா நேயன் “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன்மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். ...

நீரிழிவு நோய் (DIABETES MELLITLIS) நீரிழிவு நோய் வெறும் மருந்துகளால் மட்டுமே குணப்படுத்த முடியாது. சர்க்கரையின் அளவை இரத்தத்தில் குறைக்க உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ...

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி கழகம் என்பது தமிழரின் காவல் அரணாகும் காலைக் கதிரை வாழ்த்தும் சேவல் குரலாகும் பாட்டாளித் தோழரின் பாதம் கழுவும் கடல் ...

சென்னையில் நடந்த மூன்று நாள் மாநாடு கி.வீரமணி தமிழ்நாடு ஆளுநர் மேதகு டாக்டர் சென்னா ரெட்டி அவர்கள் 2.12.1996 அன்று மறைந்தார் என்ற செய்தி ...

கவிஞர் நந்தலாலா இப்போது வெளிவந்து பரபரப்பாய்ப் பேசப்படும் படம் சார்பட்டா பரம்பரை. அந்தப் படத்தில், கபிலனும் வேம்புலியும் ஆக்ரோஷமாக மோதி, கபிலன் ஜெயிக்கப் போகும்போது ...

தேச விரோத குற்றச்சாட்டைச் சுமத்த பயன்படுத்தப்படும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவு, நாடு சுதந்திரம் அடைந்த 73 ஆண்டுகளுக்குப் பிறகும் அவசியமாகிறதா என்று ...

மஞ்சை வசந்தன் இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற பிரபல தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்பைவேர்தான் பெகாசஸ். `போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், குழந்தைகளைப் பாலியல் தொழிலில் ...

உலகத்திலே மனிதர்களைத்தான் ஆறறிவு கொண்டவர்கள் – பகுத்தறிவு உடையவர்கள் என்று சொல்லுகிறார்கள். பிராணிகளைவிட மனிதன் ஒரு அளவில்தான் மேம்பட்டவன். அதனால்தான் அவனுக்குத் தனிச் சிறப்பு. ...