நூல் விமர்சனம் : இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்

 நூல்:   ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ ஆசிரியர்: அப்சல் வெளியீடு:     இருவாட்சி                                               (இலக்கியத் துறைமுகம்),                                                                                        41, கல்யாணசுந்தரம் தெரு,பெரம்பூர், சென்னை-11 அலைபேசி:   94446 40986 “இந்திய சினிமாக்கள், இந்திய முஸ்லிம்களை வன்முறையாளர்களாகவும், சகிப்புத் […]

மேலும்....

கட் செவி (வாட்ஸ் அப்): பெண்கள் அர்ச்சகரானால்…

“பெண்கள் அர்ச்சகராகிறதுல எனக்கொன்றும் ஆட்சேபணையில்ல… ஆனா  அந்த மூனு நாள் தீட்டாயிடுமே’’ எனக் கேட்ட பால்ய நண்பனிடம்… “அந்த மூனு நாளோட 2 நாள் சேத்து 5 நாள் அவங்களுக்கு லீவு குடுத்திடலாம். ரொட்டேசன்ல வேறொரு அர்ச்சகியை பூஜை பண்ண வைக்கலாம்’’ என்றேன்! சரிடா ஒத்துக்கிறேன்… இதெல்லாம் சொல்லிண்டு வர்றதில்லையே! திடுதிப்னு வந்துண்டா என்ன பண்றது? என்றவனிடம்… கோவிலுக்கு வருபவர்கள் யாருக்கும் வந்ததில்லையா? கோவிலுக்குள் பூப்பெய்திய பெண் இவ்வுலகத்தில் எவருமில்லையா? என்றேன்! தெரியாமல் வருவது வேறு; தெரிந்தே […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : மதுரையைப் போல மற்ற இடங்களிலும் நடவடிக்கை தேவை!

கே:       தமிழ்நாட்டைக் கூறுபோட்டு தமிழர்களின் எழுச்சியைச் சிதைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியை முறியடிக்க தீவிர செயல்திட்டங்களை மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து வகுத்தால் என்ன?                – மாறன், மன்னார்குடி ப:           அவ்வளவு எளிதாக ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சிகள் தமிழ்நாட்டில் அரங்கேறிவிட முடியாது; என்றாலும், மக்களை விழிப்போடு வைக்கும் பணியை இடையறாது நம் இயக்கம் செய்துகொண்டே இருக்கும் என்பது உறுதி! கே:       வேளாண் சட்டங்கள், மீன்பிடிச் சட்டங்கள் என்று கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைக் கொண்டு வந்து கோடிக்கணக்கான மக்களை வஞ்சிக்கும் […]

மேலும்....

சிறுகதை : பிரேத விசாரணை

கலைஞர் மு.கருணாநிதி டாக்டர் பிச்சுமூர்த்தி நல்வழிப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, ‘வில்ஸ்’ சிகரெட்டின் புகையை அறையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் கந்தசாமி நாயுடு மருந்து பாட்டில்களை ஒழுங்காக அடுக்கி வைத்து பீரோவைப் பூட்டினார். தன் நீலக் கோட்டை ஒருமுறை சரி பார்த்துவிட்டு ஆபரேஷன் ரூம் பக்கம் சென்று அங்கு எரிந்து கொண்டிருந்த ‘அய்நூறு பவர்’ மின்சார விளக்கை நிறுத்திவிட்டு ஒரு கனைப்புக் கனைத்தபடி பொடி டப்பாவைத் தட்டினார். கெடிகாரம் ‘டாண் டாண்’ என்று அடித்தது; மணி ஒன்பது. […]

மேலும்....

சுவடுகள் : வரலாற்றில் வாழும் வாக்கியங்கள்

இரா.முல்லைக்கோ அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் வெளியே புறப்பட்டுக் கொண்டிருக்கையில் செய்தியாளர் நேர்காணலுக்கு வந்து கேட்டுக் கொண்டார். பெரியாரும் கேளுங்கள் என்றார்.  “பொதுநலம்னா என்னங்கய்யா?’’ என்று கேட்டார். அதற்கு பெரியார் “மழை பெய்கிறதே அது பொதுநலம்’’ என்றார். அப்படின்னா “சுயநலம்?’’ “நீ குடை பிடிக்கிறாயே அதுதான்’’ என்றார் பெரியார். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. 1947இல் இந்திய ஒன்றியம் நெடிய போராட்டங்களுக்குப் பின் விடுதலைச் சுடர் விட்ட இரவு நேரம். வெளிநாட்டு பத்திரிகை செய்தியாளர் ஒருவர் […]

மேலும்....