எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (81)
பாரதி மீசை வைத்தது ஜாதியை மறுக்கவா நேயன் “எனக்கும் ஒரு வள்ளுவப் பையனுக்கும் ஸ்நேஹம். அவனுடைய கோயில் அம்மன்மீது நான் பாட்டுக் கட்டிக் கொடுத்தேன். அவன் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவதுண்டு.’’ இந்து மதத்தைக் காப்பதற்காகப் பார்ப்பனர்கள் மற்றவர்களுக்குப் பூணூல் அணிவிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சி. இதையேதான் பாரதி செய்துள்ளார். ஆரிய சமாஜம் இதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. பாரதி மீசை வைத்து பிராமண கலாச்சாரத்தைத் தகர்த்து, ஜாதியை ஒழிக்கப் பாடுபட எண்ணுகிறார் என்று நினைக்கலாம். ஆனால், […]
மேலும்....