தீர்மானம் 3:மக்கள் பேற்றை அடக்கி ஆளுதல் குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல்நலனை முன்னிட்டும் கர்ப்பத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் ...
கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின் இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பயணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு ...
அண்ணாவின் மறைவுக்குப் பின் கலைஞர் திரு.கருணாநிதி அவர்கள் தலைமையில் உள்ள அமைச்சரவை தமிழ்நாட்டுப் பெருமக்கள் அனைவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாகும் அளவுக்குக் காரியங்களைச் சிறப்பாகச் செய்து ...
கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் வாழ்கிறோம். நாள்தோறும் புதிது புதிதாகப் பெயரிட்டு ‘வைரஸ்’ மாற்றமடைந்து வருவதாகத் தொலைக்காட்சி வாயிலாகவும், செய்தித் தாள்கள் மூலமும் அறிகிறோம். ...
மதுரை சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர், 23 வயதாகும் ரேவதி வீரமணி. தனது 4 வயதில் பெற்றோரை இழந்தார். அதற்குப் பின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார் ரேவதி. ...
நூல்: ‘இந்திய சினிமாவில் முஸ்லிம்கள்’ ஆசிரியர்: அப்சல் வெளியீடு: இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்), ...
“பெண்கள் அர்ச்சகராகிறதுல எனக்கொன்றும் ஆட்சேபணையில்ல… ஆனா அந்த மூனு நாள் தீட்டாயிடுமே’’ எனக் கேட்ட பால்ய நண்பனிடம்… “அந்த மூனு நாளோட 2 நாள் ...
கே: தமிழ்நாட்டைக் கூறுபோட்டு தமிழர்களின் எழுச்சியைச் சிதைக்க முயலும் ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சியை முறியடிக்க தீவிர செயல்திட்டங்களை மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து வகுத்தால் என்ன? ...
கலைஞர் மு.கருணாநிதி டாக்டர் பிச்சுமூர்த்தி நல்வழிப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, ‘வில்ஸ்’ சிகரெட்டின் புகையை அறையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் கந்தசாமி நாயுடு மருந்து ...