Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழர் வழிபாட்டை ஆரிய மயமாக்கிய சதி! நேயன் வேத காலத்தில் ஆரியர்களிடையே கடவுள் வழிபாடு இல்லை. அவர்கள் இயற்கை சக்திகளையே கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். ...

கே: வானூர்தி நிலையங்களையும் குத்தகைவிட முடிவெடுத்துவிட்டார்கள்! ஒன்றிய பா.ஜ.க. அரசின் இம்முடிவு பற்றித் தங்கள் கருத்து என்ன? – கோவர்தன், வையாவூர். ப: இந்தத் ...

எத்தனை இடர்வரினும், இழப்பு வரினும் அவற்றை எதிர்கொள்ள பெண்ணால் முடியும் என்பதற்கு லோகேஸ்வரி ஓர் எடுத்துக்காட்டு. ஆணே சுமக்க முடியாத குடும்ப பாரத்தைச் சுமக்கும் ...

சரவண ராஜேந்திரன் ஆளுநர் அவர்களே! இதோ கருநாடகாவில் மட்டும் சனாதனத் தைப் பின்பற்றும் மக்களின் சில மனிதத்தன்மை யற்ற நடவடிக்கைகளை இங்கே தந்துள்ளோம். இது ...

நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள் நாகை மாவட்டம் நன்னிலம் வட்டம் திருக்கண்ணபுரத்தில் திரு. இராசகோபாலனார் – ...

– மருத்துவர் இரா. கவுதமன் ஒரு மனிதருக்கு, மீள முடியாமல் இரத்த ஓட்டமும், மூச்சும் நின்று விட்டாலோ, மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிட்ட நிலை ...

முனைவர் வா.நேரு கண்பார்வையோடு இருந்த சிறுவன், 3 வயதில் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட விபத்தால் கண்ணை இழந்தான். கண்ணை இழந்து வளர்ந்த அவன், எழுத்தறிவைக் ...

தஞ்சை பெ. மருதவாணன் 7. “சில வகுப்பாருக்கு (பிராமணர்களுக்கு) உரியதையும் புறக்கணித்துச் சர்க்காரே பிற்பட்ட வகுப்பினர்க்கு அதிகப்படி சலுகை காட்டுவதால் தான் இந்த விஷயத்தில் ...

ஆறு. கலைச்செல்வன் குமரனும் சுதாவும் காதல் திருமணம் செய்துகொண்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இருவருமே அறிவியல் படித்தவர்கள். தங்கள் ஆய்வுக்காக ஓர் ஆய்வகத்தையே வீட்டின் ஒரு ...