Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் – கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இரயில் பாலமே உலகின் உயரமான இரயில் பாலம் ...

எதிர்காலச் சமூகம் சிறப்பானதாக விளங்கிட அடித்தளமாக விளங்குபவை கல்வியும் நல்லொழுக்கமுமே. இவை இரண்டிற்கும் ஆசிரியர்களே முதற்காரணமாக அமைகிறார்கள். எனவே கல்வியை அனைவருக்கும் கொண்டுபோய்ச் சேர்ப்பதே ...

அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைச் சிகரத்தை எட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை ...

மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்தவரின் மகள் அந்த நகராட்சிக்கே ஆணையாளராகி நெகிழ வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டு தெருவைச் ...

மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து 10ஆம் வகுப்புப் ...

நாட்டின் உயரிய பதவிகளில் முதன்மையானதாக அய்.ஏ.எஸ். கருதப்படுகிறது. இதற்காக ஒன்றிய அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி. எனும் குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெறுவது சவால் நிறைந்தாகும். ...

சென்னையைச் சேர்ந்த ஆறு வயதான மாணவி சஞ்சனா வில் அம்பு எய்தல் விளையாட்டில் சர்வதேச அளவில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். பி.சஞ்சனா தன் ...

தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்ணுரிமை, சமூகநீதிக்கான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களின் விளைவாக பெண்கள் கல்வி கற்று முன்னேறி வருகின்றார்கள். தந்தை பெரியார் காண விரும்பிய புரட்சிப் ...

கடலூர் மாவட்டம் பாதிரிக்குப்பத்தில் இயங்கிவரும் ‘உட் லிட்டில் டாய் & கிராஃப்ட்ஸ்’ என்னும் தொழிற்கூடத்தின் உரிமையாளர் சுதா, சுற்றுச்சூழல் மேலாண்மைப் பட்டதாரி. தன் குழந்தைகள் ...