தந்தை பெரியார் காங்சிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு ஒன்றி நின்று பொதுப்பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் ...
மஞ்சை வசந்தன் இராமர் பாலம் இல்லை. அது வெறும் மணல் திட்டு. உலகில் பல இடங்களில் அப்படித் திட்டுகள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாய் ...
ல.நடராசன் இந்தி மொழித் திணிப்பும் அதை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டக் களம் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது என்பது கண்கூடு. 1938இல் முதன்முதலாக இந்தி ...
தமிழர் வழிபாட்டை ஆரிய மயமாக்கிய சதி! நேயன் வேத காலத்தில் ஆரியர்களிடையே கடவுள் வழிபாடு இல்லை. அவர்கள் இயற்கை சக்திகளையே கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர். ...
கே: வானூர்தி நிலையங்களையும் குத்தகைவிட முடிவெடுத்துவிட்டார்கள்! ஒன்றிய பா.ஜ.க. அரசின் இம்முடிவு பற்றித் தங்கள் கருத்து என்ன? – கோவர்தன், வையாவூர். ப: இந்தத் ...
எத்தனை இடர்வரினும், இழப்பு வரினும் அவற்றை எதிர்கொள்ள பெண்ணால் முடியும் என்பதற்கு லோகேஸ்வரி ஓர் எடுத்துக்காட்டு. ஆணே சுமக்க முடியாத குடும்ப பாரத்தைச் சுமக்கும் ...
சரவண ராஜேந்திரன் ஆளுநர் அவர்களே! இதோ கருநாடகாவில் மட்டும் சனாதனத் தைப் பின்பற்றும் மக்களின் சில மனிதத்தன்மை யற்ற நடவடிக்கைகளை இங்கே தந்துள்ளோம். இது ...
தஞ்சை பெ. மருதவாணன் 7. “சில வகுப்பாருக்கு (பிராமணர்களுக்கு) உரியதையும் புறக்கணித்துச் சர்க்காரே பிற்பட்ட வகுப்பினர்க்கு அதிகப்படி சலுகை காட்டுவதால் தான் இந்த விஷயத்தில் ...
ஆறு. கலைச்செல்வன் குமரனும் சுதாவும் காதல் திருமணம் செய்துகொண்டு ஓராண்டு முடிந்துவிட்டது. இருவருமே அறிவியல் படித்தவர்கள். தங்கள் ஆய்வுக்காக ஓர் ஆய்வகத்தையே வீட்டின் ஒரு ...