மருத்துவர் இரா. கவுதமன் சூத்திரர்களாக்கப்பட்டு, கல்வி மறுக்கப்-பட்ட பாமர மக்களிடம் பேய், ஆவிகள் என்ற நம்பிக்கையை விதைத்த அர்ச்சகர்களும், பார்ப்பனர்களும், அவர்கள் வசிக்கும் “அக்ரகார’’ ...
“மகிழ்ச்சியாக வாழ்வதில் எந்தச் சிரமமும் இல்லை. நாமோ மற்றவர் களைவிட மகிழ்ச்சியாக வாழ நினைக்கிறோம்”, என்கிறது ஒரு பொன்மொழி. உலகிலேயே மகிழ்ச்சியாக வாழும் நாடுகளை ...
நேயன் வேதத்தில் குறிப்பிடப்படும் ருத்திரன் மனித இனத்தவன் என்பதை வேதமே உறுதி செய்கிறது. 1:64 முழுவதும் மருத்துக்களை நோக்கிப் பாடப்படும் பாடல்கள் வருகின்றன. அதில்வரும் ...
வை. கலையரசன் சமூக நீதி வரலாற்றில் சாகா இடம் பெற்ற சரித்திர நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் நினைவு நாள் ஏப்ரல், 13. இந்தியச் ...
மஞ்சை வசந்தன் கல்வியில் இடைநிற்றல் என்பது விதிவிலக்காக இருந்த நிலை மாறி, தற்போது அதிக அளவில் வளர்ந்து வரும் போக்கு அனைவரும் கவலைகொள்ள வேண்டிய ...
தந்தை பெரியார் அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். ...
நம் நாட்டில் நமது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள நெறிமுறையான ‘ஜனநாயகக் குடியரசு’ (Democratic Republic) என்ற தத்துவம் மக்கள் குரல்வளையை விமர்சனங்களை நெரித்து முறிப்பதல்ல. ...
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன் படுத்துகிறவர்களாவும் ...
1932இல் காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது, சிதம்பரத்தில் 18.9.1932 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சகஜாநந்தா எம்.எல்.சி. பேசிய பேச்சை 25.9.1932 நாளிட்ட ‘குடிஅரசு’ முழுமையாக வெளியிட்டது ...