அறிய வேண்டிய அரிய தொல்லியல் குறிப்புகள் புலவர் செ. இராசு, எம்.ஏ., பிஎச்.டி.., “ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் மூன்று கொலைகார பார்ப்பன சகோதரர்கள்’’. இது ...
நமக்கான காலம் வந்து, நம் அரசாங்கஅலுவல் பதவிகளில் யூதச் சகோதரர்களை நியமிக்கும் வரை, அந்த இடங்களில் குற்றப் பின்னணியை உடைய கிரிமினல்களை நியமிக்க வேண்டும். ...
18வயதிற்கு உட்பட்ட அனைவரையும் குழந்தைகள் என்று அய்க்கிய நாடு சபை வரையறை செய்திருக்கிறது. குழந்தைப் பருவம் என்பது மகிழ்ந்து, விளையாடும் பருவம்.எதையும் கேள்விகளால் கேட்டுக் ...
நகைச்சுவையின் பேரிமயம்! சிரிப்பால் நாட்டு நடப்புகளைச் சிந்திக்கத் தூண்டி வந்தார்! தகைசான்ற மழையுள்ளம் வாய்க்கப் பெற்றார்; தக்கோர்க்குத் தயங்காமல் வழங்கி வந்தார்! பகையாக எவரையுமே ...
மூடநம்பிக்கைகள் மனிதர்களின் மூளைக்கு விலங்கிடுவது மட்டுமல்ல,ஆதிக்கவாதிகளின் அடிக்கட்டுமானமாகவும் அது அமைகிறது என்பதை அனைவரும் ஆழமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கை தனிமனிதர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.. ...
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? கடவுளை உண்டாக்கியவன் முட்டாள்,பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறி வருவது கண்டு பார்ப்பனர் ...
பா.ஜ.க., ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்பொழுதெல்லாம் இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட்டு வருகிறது. புராணத்திற்கும், வரலாற்றிற்கும் வேறுபாடின்றி புராணக் கட்டுக் கதைகளைக் கொண்டு ...
இஸ்ரோவின் (சந்திரயான்- 3) நிலவுக்கலன் 3 திட்டம்: அறியாத அறிவியல் சொற்களின் பொருளைத் தேடும் அறிவியல் ஆர்வலர்களின் தேடலுக்கான விடை ஜூலை 20 பன்னாட்டு ...