சத்தியராஜுக்கு நாத்திக நன்னெறிச் செம்மல் விருது! – கி. வீரமணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் ...
மிகையே இல்லை மேன்மைப் புகழ்மிகு தகைசால் தமிழர்! தறுகண் மறவர்; தந்தை பெரியார் தலைமை ஏற்ற சிந்தனை யாளர்; அகவை பத்தில் ஒலிவாங் கியின்முன் ...
புத்தர் 45 ஆண்டுகள் ஏறத்தாழ வட இந்தியா முழுவதும் கால்நடையாகவே சென்று தனது பரப்புரைப் பயணத் தினை மேற்கொண்டார். மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களின் ...
ஒரே கொள்கையில் இருப்பார்கள், சுமூகமான நட்பு இருக்காது. மாறுபட்ட கொள்கையில் இருப்பார்கள், நல்ல நட்பு இருக்கும்! இங்கு பிரச்சினை கொள்கையல்ல; அணுகுமுறை தான்! சிலர் ...
தமிழ்நாடு அரசின் காதுகளுக்கு… 1. கே: காவல்துறையிலும், நிர்வாகத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அ,.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதிகம் நுழைந்திருப்பதால், அவர்களை அடையாளங்கண்டு கண்காணிக்க வேண்டியது கட்டாயமல்லவா? ...
திராவிடர் இயக்கங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளை திரைப்படங்களில் முதன்முதலில் கொண்டு வந்தார். கலைவாணரின் ...
– டாக்டர் செந்தாமரை எதையும் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்று கேள்விகள் கேட்டு ஆய்வுக்கு உட்படுத்தும்போதுதான் அதன் உண்மைத் தன்மை தெளிவாகத் தெரியும் ...
– ஆறு. கலைச்செல்வன் பகலவனைச் சந்தித்தான் அவனது நண்பன் கலைவேந்தன். இளைஞர்களான இருவரும் நெருங்கிய நண்பர்கள். கலைவேந்தன் கையில் நாளிதழ் ஒன்று இருந்தது. முகத்தில் ...
மலையாளக் கள்ளிக்கோட்டையில் 22.8.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள்(கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்கள் தமது ...