நவராத்திரி

சாமி கைவல்யம் நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள், கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். […]

மேலும்....

பெரியார்தான் தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசுதான் பெரியார்! முதல்வரின் பிரகடனம் !

சிறப்புச் செய்தியாளர் தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தஞ்சையில் 6.10.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரை ஆற்றினார். 12.06.2006 அன்று இதே தஞ்சையில் திலகர் திடலில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமையை சட்டமாக நிறைவேற்றிக் […]

மேலும்....

உணவும் வறுமை ஒழிப்பும்

முனைவர் வா.நேரு 1945ஆம் ஆண்டில் அக்டோபர் 16 அன்று உருவாக்கப்பட்ட அய்க்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சார்பாக 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 20ஆவது பொது மாநாட்டில், ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் நாளை உலக உணவு நாள் எனக் கடைப்பிடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் தரமான, ஊட்டச்சத்து உள்ள உணவுகளைக் குறைந்த விலையில் கொடுக்கவேண்டும் என்பது தான் இந்த உணவு நாளின் நோக்கமாகும். இந்தநாள் உலகம் […]

மேலும்....

புலவர் குழந்தை!

முனைவர் கடவூர் மணிமாறன் எழுச்சிமிகு தமிழ்ப்புலவர்! நம்கா லத்தில் இணையற்ற பாவியத்தைப் படைத்த நல்லார்; பழுதறியாப் பாடல்களால் தமிழர் மேன்மை பழஞ்சிறப்பை, வரலாற்றை விளங்கச் சொன்னார்; குழந்தையிவர் பெயரில்தான்; சீர்தி ருத்தக் கொள்கையுரம் வாய்ந்தஇவர் தமிழின் ஆழி; முழுதுணர்ந்த தமிழாசான்! தமிழி னத்தின் முடம்நீக்கப் பழிநீக்க முனைந்து நின்றார்! இலங்கையர்கோன் இராவணனைத் தலைவ னாக ஏற்றமுடன் விளக்குகிற பாவி யத்தை உலகெங்கும் வாழ்தமிழர் உவகை கொள்ள ஒப்பரிய தமிழ்க்கொடையாய் வழங்க லானார்! சிலரிதனைத் தடைசெய்தார்! பின்னர் வந்தோர் […]

மேலும்....

குடியுரிமையும் அரசியல் உரிமையும் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை

சென்ற இதழ் தொடர்ச்சி… விதி 12 1. ஓர் அரசின் நில எல்லைக்குள் சட்டப்படி வாழும் எவருக்கும் அந்த நில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போக, வர உரிமை உண்டு. எங்கு வசிக்கவும் சுதந்திரம் உண்டு. 2. எவரும், தாயகம் உள்பட எந்த நாட்டை விட்டும் விருப்பம் போல் வெளியே போகலாம். 3. அவ்வுரிமைக்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளின்றி கட்டுப்பாடு கூடாது _ கட்டுப்பாடுகள், தேசிய பாதுகாப்பு, பொது அமைதி, பொது சுகாதாரம், பொது ஒழுக்கம் மற்றவர்களின் உரிமைகள், […]

மேலும்....