இந்துக்களை இழிவுபடுத்துவது ஆ.இராசாவா? இந்துமத சாஸ்திரங்களா?

சிகரம் ஆ.இராசா சொன்னது என்ன? “இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கிற வரை நீ விபசாரியின் மகன். இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபசாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான், அது சனாதனத்தை முறியடிக்கிறது அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுகவும், திராவிடர் கழகமும் எழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டது.” […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (301)

மலேசியா, சிங்கப்பூர் பயணம்! கி.வீரமணி மலேசிய திராவிடர் கழகத்தின் தலைமை-யகத்தின் ஏற்பாடாக 2.7.2000 ஞாயிறு அன்று மாலை 6:30 மணியளவில் மலேசியத் தலைநகராம் கோலாலம்பூரில் உள்ள டான்சிறீ டத்தோ சோமா அரங்கில் ஓர் சிறப்புப் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. அரங்கிற்குச் சென்ற என்னை கழகத் தோழர்கள் வரவேற்றனர். ‘தமிழர்களும், மூடநம்பிக்கை களும்’ என்ற தலைப்பில் உரையாற்ற தலைமைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. வந்திருந்த அனைவரையும் பொதுச்செயலாளர் காலைக் கதிரவன் அவர்கள் வரவேற்றார்; அவரே நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் விளங்கினார். தேசியத் துணைத் […]

மேலும்....

பெரியார் உலகம் : பெரியார் உலகம் எனும் பேருலகம்!

கவிஞர் கலி.பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம்   “மண்டைச் சுரப்பை உலகு தொழும்’’ என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக்கவிஞர் பாடினார். (குயில் 26.8.1958) ஆம், தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகள் உருண்டோடியும் நாள்தோறும் நாள்தோறும் பேசுபொருளாக இருந்து வருகிறார். இவ்வாண்டு தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2022) உலகின் பல நாடுகளிலும் கோலாகலமாக நடந்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் வட மாநிலங்களில் எல்லாம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ‘திராவிட மாடல்’ […]

மேலும்....

கவிதை : வெல்க திராவிடம்!

முனைவர் கடவூர் மணிமாறன்   இரட்டை ஆட்சி மாநிலங்கள் எங்கும் இயக்கிடத் துடிக்கின்றார்! புரட்டால் வஞ்சக வலைவிரிப்பார்! புளுகை மெய்யெனப் புகன்றிடுவார்! அரசியல் சட்டம் சீரழித்தே ஆளுநர் மூலம் ஆட்டத்தைப் பரபரப் பாக நடத்துகிறார்! பாதையில் முள்ளைப் போடுகிறார்! பெரியார் சிந்தனை நாடெங்கும் பெருமை சேர்த்திடக் காண்கின்றோம்! புரியா மடமைக் கூட்டத்தார் புழுதிச் சேற்றுள் புரள்கின்றார்! சமத்துவ தருமம் விரும்பாமல் சனாதன தருமம் அரங்கேற நமக்குள் கலகம் மூட்டுகிறார்; நான்கு வருணம் திணிக்கின்றார்! உரிமை யாவும் பறிக்கின்றார் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : பெரியார் உலகம் சுயமரியாதையின் தலைமையகம்

மஞ்சை வசந்தன் உலக அளவிலான ஓர் உயரிய செயல் திட்டத்தின் கால்கோள் விழா! சமூகநீதி சரித்திரத்தில் ஒரு பொன்னாள்! சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா. மன்றத்தில், திருச்சி சிறுகனூர் “பெரியார் உலகம்’’ ஆய்வகம்_பெரியாரியப் பயிலகம் (Research and Training Centre) அடிக்கல் நாட்டு விழா, 17.9.2022 அன்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன ஆயுள் செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் […]

மேலும்....