பெரியார் பேசுகிறார்! சரஸ்வதி பூஜை

தந்தை பெரியார் சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா […]

மேலும்....

இந்தியைத் திணித்தால்… பா.ஜ.க.விற்கு சித்தராமையா எச்சரிக்கை!

ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி எனவும், ஒன்றிய அரசின் கோப்புகளில் 70% மேல் இந்தி மொழி கொண்டுவர உள்ளதாகவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் முதல் ஆளாக கண்டனத்துடன் டுவிட்டரில் விமர்சனம் செய்த நிலையில், கருநாடக முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, “இந்தியைத் திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என பாஜகவிற்கு வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து […]

மேலும்....

தலையங்கம் : ஆக்கிரமிப்புக் கோயில், வழிபாட்டு இடமா? அருமையான தீர்ப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 23.9.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் எஸ்.வைத்தியநாதன், ஜஸ்டிஸ் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது! சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில், பொதுவழித் தடத்தை மறித்து ஆக்கிரமிப்பாகக் கட்டப்பட்டிருக்கும் கோயில் ஒன்றை இடித்துத் தள்ளிட மேலும் இரண்டு மாத அவகாசத்தைக் கொடுத்துள்ளனர்! ஏற்கெனவே இந்த வழக்கினை விசாரித்து ஓர் அமர்வு _ அதில் ஜஸ்டிஸ் தமிழ்ச்செல்வி அவர்களும் இடம் பெற்ற அமர்வு _ அஞ்சலை அம்மாள் என்பவர் தனது […]

மேலும்....

கல்வி வள்ளல் காமராசர்

நினைவுநாள் 02.10.2022 இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை. – தந்தை பெரியார்

மேலும்....