‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ – பொ. நாகராஜன்

நூல் குறிப்பு : நூல் : ‘புதிய இந்தியா எனும் கோணல் மரம்’ எழுத்தாளர் : பரகால பிரபாகர் தமிழில் : ஆர். விஜயசங்கர் எதிர் வெளியீடு – முதல் பதிப்பு : ஜனவரி 2024 பக்கங்கள் : 319; விலை : ரூ.399/-   கோணலான மரத்தைக் கொண்டு நேரான எந்தப் பொருளையும் உருவாக்க முடியாது என்பது அனுபவம் தரும் உண்மை ! அந்த உண்மையை இன்றைய இந்தியாவோடு பொருத்திப் பார்த்த பின்னர் – நாடாக […]

மேலும்....

நூல் மதிப்புரை – வரலாற்றுப் புரிதலை உருவாக்கும் நூல் – வை. கலையரசன்

நூல் : ‘நேரு சிந்தனை இலக்கும் ஏளனமும்’ ஆசிரியர் : ஆ.இராசா வெளியீடு : கருஞ்சட்டை பதிப்பகம் சென்னை–_600 087. கிடைக்குமிடங்கள் : 120, என்.டி.ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை–_600 024. :பெரியார் புத்தக நிலையம்,  பெரியார் திடல், சென்னை–_600 007.- பக்கங்கள் : 28;  விலை : ரூ.30/- நவீன இந்தியாவை மதச்சார்பற்ற இந்தியாவாக, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட நவீன இந்தியாவின் சிற்பி […]

மேலும்....

ஈரோடு தமிழர் உயிரோடு

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் நூல்  பெயர் : ஈரோடு தமிழர் உயிரோடு  ஆசிரியர் : பிரபஞ்சன்  வெளியீடு : கருஞ்சட்டைப் பதிப்பகம்  – முதல் பதிப்பு 2022  பக்கங்கள் : 184; விலை : ரூ.200/- பெரியார் உயிரோடு இருந்த போதும், மறைந்த பின்னும் அவரைப் பற்றி எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவேயில்லை ! பாராட்டி எழுதுபவர்களை விட பழி, சுமத்திச் சுகம் காண்பவர்களே அதிகம். அந்தப் பழிகளையும் வென்றவர் தான் பெரியார்! ஆனால், இந்த நூலோ […]

மேலும்....

நூல் மதிப்புரை

நூல்: ‘வரலாற்று வழியில்…’ நூலாசிரியர்: ச.கமலக்கண்ணன் விலை: ரூ.250; பக்கங்கள்: 160 முகவரி: “படிமம்” 2/203 அண்ணா நகர், காவேரிபட்டணம் – 635 112 கிருஷ்ணகிரி மாவட்டம். செல்: +91 6374230985 வரலாற்றுப் பயணங்கள் வாழ்க்கைப் பயணத்தை விட விறுவிறுப்பானவை! பரபரப்பானவை! அடுத்து என்ன? அடுத்து என்ன? என்னும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவை அப்படி ஒரு நூலைப் படைத்திருக்கிறார் வரலாற்று ஆய்வாளர் ச.கமலக்கண்ணன். நூல் தலைப்பு – ‘’வரலாற்று வழியில்’’. தமிழ்நாட்டில் பிறந்து ஜப்பானில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கமலக்கண்ணன் […]

மேலும்....

நூல் மதிப்புரை – ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

– பொ. நாகராஜன் நூல் : ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு  ஓர் அச்சுறுத்தல்’  ஆசிரியர் : ஏ.ஜி. நூரானி   தமிழில் : ஆர். விஜயசங்கர், – பாரதி புத்தகாலயம்,  முதல் பதிப்பு – 2022   பக்கங்கள் : 820 – விலை: ரூ 800/- கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் இருள் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ்! “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால் அது […]

மேலும்....