நூல் மதிப்புரை – ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்

– பொ. நாகராஜன் நூல் : ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு  ஓர் அச்சுறுத்தல்’  ஆசிரியர் : ஏ.ஜி. நூரானி   தமிழில் : ஆர். விஜயசங்கர், – பாரதி புத்தகாலயம்,  முதல் பதிப்பு – 2022   பக்கங்கள் : 820 – விலை: ரூ 800/- கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவின் மீது சூழ்ந்திருக்கும் இருள் இந்துத்துவம்! இந்துத்துவத்தின் மூலமாக இந்து ராஷ்ட்ரம் அமைக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது தான் ஆர்.எஸ்.எஸ்! “இந்து ராஜ்யம் என்பது உண்மையாக அமைந்தால் அது […]

மேலும்....

நூல் அரங்கம் – நூல் : எல்லோருக்கும் உரியார்’ அவர் தான் பெரியார்!’

நூல் மதிப்புரை  ஆசிரியர்: முனைவர் த. ஜெயக்குமார் வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் முதற் பதிப்பு 2022 பக்கங்கள் 132 விலை ரூ. 110/- * உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் த. அருள் இந்த நூலின் அணிந்துரையில் சிறப்பான தகவல் ஒன்றைத் தருகின்றார். “புத்தகங்களை வாசகர்கள் புரட்டுவது வழக்கம்! ஆனால் இது போன்ற ஒருசில நூல்கள் மட்டுமே, வாசகர்களையே புரட்டிப் போடும்!” என்று மதிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த நூலை அணுக ஆரம்பித்தேன்! […]

மேலும்....

நூல் மதிப்புரை – ‘இந்திய இழிவு’

நூல் : ‘இந்திய இழிவு’ ஆசிரியர் : அருந்ததி ராய் தமிழாக்கம் : நலங்கிள்ளி வெளியீடு: ஈரோடை வெளியீடு, 1-E, (2ஆவது மாடி) கோகுல் அடுக்ககம், 17, 4ஆம் குறுக்குத் தெரு, யுனைடெட் குடியிருப்புகள், கோடம்பாக்கம், சென்னை-600024. பக்கங்கள் : 48; விலை : ரூ.50/- இந்தியாவின் துணிவுமிக்க முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர் அருந்ததிராய் ஆவார். அவர் இந்திய அரசியல், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம் குறித்த தகவல்களை தக்க புள்ளிவிவரங்களுடன் ஆதாரப்பூர்வமாய் வடித்துத் தருபவர். ‘பிராஸ்பெக்ட்’ இதழில் […]

மேலும்....

நூல் மதிப்புரை : அச்சேறியுள்ள ஆசிரியர் நினைவலைகள்

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர் * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வயது 90. அவரது பொது வாழ்க்கையின் வயது 80. அவரது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்ற நிகழ்வுகளின் வயது 60. இது போன்ற ஒரு அரிய தலைவரின் நினைவுகளை அவரே நமக்கு அறியச் செய்வது தான் இந்த நூல்! * தந்தை பெரியார் பற்றி 16 கட்டுரைகள், அன்னை மணியம்மையார் பற்றி 11 கட்டுரைகள், பாவேந்தர் பாரதிதாசன் பற்றி 9 […]

மேலும்....

நூல் மதிப்புரை: ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!

தமிழகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் _ ராஜாஜி 1953 இல் சென்னை மாகாணத்தை ஆட்சி செய்த போது வர்ணாசிரமக் கொள்கை அடிப்படையில், குலக்கல்வித் திட்டத்தை அறிவித்ததும், அதனால் மிகக் கடுமையாக பெரியார் பல போராட்டங்களை நடத்தியதையும், அதன் விளைவாக 1954இல் ராஜாஜி பதவி விலகியதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டதையும் மறந்திருக்க மாட்டார்கள்! இதற்காகப் பழிவாங்கும் நோக்கோடு, பெரியாரையும் அவரது திராவிடக் கொள்கைகளையும் சிதைக்கும் குறிக்கோளில் ராஜாஜி தனது சீடர் ம.பொ.சியை தமிழ்த் தேசிய அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்து, […]

மேலும்....