உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? ஏப்ரல் 16-30

சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தலைவராக இருந்தாலும்  பார்ப்பனரல்லாதவர் என்பதால் அவர் வெளிநாடு சென்று பிரச்சாரம் செய்ய பார்ப்பனர்கள் தடைவிதித்து அவரை செல்லவிடாமல் முட்டுக்கட்டை போட்டனர் என்பதும்,அதன் பின்னர் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்களின் உதவியால்தான் அவர் சிகாகோ சென்றார் என்ற வரலாறும் உங்களுக்குத்தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *